இருவருக்கும் இடையிலான
இந்த நீண்ட மௌனம்
என்னை வதைக்கிறது
என்று குற்றம் சாட்டினாய்
இந்த வேளையில்
நீயும் மௌனமாய்
இருந்ததை
அறிந்தா அறியாமலா?
மௌனம் எப்போதுமே வதை தருவதுதான்.எப்பவோ நான் எழுதின வரிகள் ஞாபகம் வருது.//........மரணத்தினும்கொடியதாம்பிரிவு!பிரிவினும்வலிது - உன்மௌனம்!......//
Post a Comment
1 comment:
மௌனம் எப்போதுமே வதை தருவதுதான்.
எப்பவோ நான் எழுதின வரிகள் ஞாபகம் வருது.
//........மரணத்தினும்
கொடியதாம்
பிரிவு!
பிரிவினும்
வலிது - உன்
மௌனம்!......//
Post a Comment