Total Pageviews

Thursday, June 17, 2010

மௌனம்

இருவருக்கும் இடையிலான

இந்த நீண்ட மௌனம்

என்னை வதைக்கிறது

என்று குற்றம் சாட்டினாய்

இந்த வேளையில்

நீயும் மௌனமாய்

இருந்ததை

அறிந்தா அறியாமலா?

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

மௌனம் எப்போதுமே வதை தருவதுதான்.
எப்பவோ நான் எழுதின வரிகள் ஞாபகம் வருது.

//........மரணத்தினும்
கொடியதாம்
பிரிவு!
பிரிவினும்
வலிது - உன்
மௌனம்!......//