சூர்யா - மும்பை
Total Pageviews
Wednesday, October 12, 2011
ஆறாவது விரல்
ஆறாவது விரல்
அந்தப்
பிஞ்சுக் குழந்தையை
அந்த ஆறாவது விரல்
ஸ்பரித்த போது
சில நொடிகள்
குழ்ந்தை
ஆறாவது விரலாய் மாறியது.
ஆறாவது விரல் குழ்ந்தையாய்
மாறியது.
படுக்கும்போது பரத்தையாய்......
படுக்கும்போது பரத்தையாய்......
படுக்கும்போது பரத்தையாய்
இரு
என்றதற்கு
பதில் சொன்னாள்
'நீ பதி விரதனாய்
இருந்தால்'
நானும் என.
பதிவிரதனுக்கு
எப்படி பரத்தையின்
ஸ்பரிசம் தெரியும்
என எனக்கு
புரியவில்லை
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)