சூர்யா - மும்பை
Total Pageviews
Wednesday, October 12, 2011
படுக்கும்போது பரத்தையாய்......
படுக்கும்போது பரத்தையாய்......
படுக்கும்போது பரத்தையாய்
இரு
என்றதற்கு
பதில் சொன்னாள்
'நீ பதி விரதனாய்
இருந்தால்'
நானும் என.
பதிவிரதனுக்கு
எப்படி பரத்தையின்
ஸ்பரிசம் தெரியும்
என எனக்கு
புரியவில்லை
1 comments:
சங்கர் நாராயண் @ Cable Sankar
said...
கொஞ்சம் சரி பண்ணனுமே./:))
October 13, 2011 11:09 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
கொஞ்சம் சரி பண்ணனுமே./:))
Post a Comment