tag:blogger.com,1999:blog-533472137930264912024-03-09T01:09:33.096+05:30சூர்யா - மும்பைசூர்யா - மும்பைhttp://www.blogger.com/profile/08498134092463830199noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-53347213793026491.post-3093356171198380832011-10-12T10:50:00.002+05:302011-10-12T10:51:14.853+05:30ஆறாவது விரல்ஆறாவது விரல்<br /><br />அந்தப்<br />பிஞ்சுக் குழந்தையை<br />அந்த ஆறாவது விரல்<br />ஸ்பரித்த போது<br />சில நொடிகள்<br />குழ்ந்தை<br />ஆறாவது விரலாய் மாறியது.<br />ஆறாவது விரல் குழ்ந்தையாய்<br />மாறியது.சூர்யா - மும்பைhttp://www.blogger.com/profile/08498134092463830199noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-53347213793026491.post-24955266522865420952011-10-12T10:48:00.000+05:302011-10-12T10:50:01.071+05:30படுக்கும்போது பரத்தையாய்......படுக்கும்போது பரத்தையாய்......<br /><br />படுக்கும்போது பரத்தையாய்<br />இரு<br />என்றதற்கு<br />பதில் சொன்னாள்<br />'நீ பதி விரதனாய்<br />இருந்தால்'<br />நானும் என.<br />பதிவிரதனுக்கு<br />எப்படி பரத்தையின்<br />ஸ்பரிசம் தெரியும்<br />என எனக்கு<br />புரியவில்லைசூர்யா - மும்பைhttp://www.blogger.com/profile/08498134092463830199noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-53347213793026491.post-55621880716377438232011-08-16T08:22:00.000+05:302011-08-16T08:23:42.005+05:30வீழ் பொழுது<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "><div>பிண ஊர்வலத்தில்</div><div>வீசி எறியப் பட்ட </div><div>மலர் ஒன்று</div><div>காலடிகள் பட்டு</div><div>கசங்கிய நிலையில் </div><div>என்னைப் பார்த்துக் </div><div>கேட்டது </div><div>"நான் இப்படி</div><div>இருக்க </div><div>உனக்கு </div><div>உசிதமா என்று?'.</div><div>
<br /></div></span>சூர்யா - மும்பைhttp://www.blogger.com/profile/08498134092463830199noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-53347213793026491.post-61905226573966897632011-08-15T22:57:00.001+05:302011-08-15T23:01:42.632+05:30ஆலிலை முத்தம்<span class="Apple-style-span" ><span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;">
<br /></span></span><div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "><div></div></div><div><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; ">
<br /></span></div><div><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "><blockquote class="gmail_quote" style="margin-top: 0pt; margin-right: 0pt; margin-bottom: 0pt; margin-left: 0.8ex; border-left-width: 1px; border-left-style: solid; border-left-color: rgb(204, 204, 204); padding-left: 1ex; "><div class="gmail_quote"><div><div>உதிர்ந்து கொண்டு இருந்த
<br />ஆலிலை மேலே
<br />ஒட்டி இருந்த
<br />ஒரு நீர்த் துளி கேட்டது.
<br />"நீ முதலில் விழுவாயா
<br />இல்லை நான் முதலில் விழுவேனா?".
<br />"இப்போது அது இல்லை என் கவலை.
<br />நான் முதலில் விழுந்து
<br />நீ என் மேல் விழுந்தால்
<br />நான் தாங்கிக் கொள்வேன்.
<br />நீ முதலில் விழுந்து
<br />நான் உன் மேல் விழுந்தால்
<br />நான் உன்னைக் கொல்வேன்.
<br />தனி தனியாய் விழுந்தால்
<br />நீ உரு மாறுவாய்
<br />நான் சிதைவேன்.
<br />என்ன செய்வது?"
<br />என்றது கவலையுடன்.
<br />
<br />சிறிது நேர சிந்தனைக்குப்
<br />பின்
<br />இரண்டும் ஒன்றை ஒன்று</div></div></div></blockquote><div> ஆரத் தழுவி </div><blockquote class="gmail_quote" style="margin-top: 0pt; margin-right: 0pt; margin-bottom: 0pt; margin-left: 0.8ex; border-left-width: 1px; border-left-style: solid; border-left-color: rgb(204, 204, 204); padding-left: 1ex; "><div class="gmail_quote"><div><div>முத்தமிட்டுக் கொண்டன.
<br /></div></div><div>
<br /></div></div></blockquote></span></div>சூர்யா - மும்பைhttp://www.blogger.com/profile/08498134092463830199noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-53347213793026491.post-34263445211220283982010-12-22T08:52:00.001+05:302010-12-22T08:52:55.942+05:30மழைக்கு முன்னேமழை<br />வருமா வராதா என<br />அறிய முடியாதவர்கள்<br />எடுத்து செல்லும் குடை<br />மழை வரும் என<br />உறுதியாக உணர்ந்தவர்கள்<br />எடுத்து செல்லும் குடை<br />மழை வராது என<br />நம்பியும்<br />எடுத்து செல்பவர்களின் குடை<br />அனைத்தையும் அமைதியாக<br />வேடிக்கை பார்த்துக்<br />கொண்டு இருந்தது<br />பெய்வோமா<br />பெய்ய மாட்டோமா என<br />அறியாத அந்த .மழை.<br />குடை விற்பவனோ<br />குடை இல்லாமல் வருபவர்களை<br />எதிர் நோக்கி இருந்தான்<br />குடும்பக் கவலையோடு.சூர்யா - மும்பைhttp://www.blogger.com/profile/08498134092463830199noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-53347213793026491.post-9519913529355991562010-12-21T12:04:00.000+05:302010-12-21T12:05:55.200+05:30வழுக்கும் வட்டம்சில விடையே தெரியாத<br />கேள்விகள்.<br />சில கேள்விகளே இல்லாத<br />விடைகள்.<br />என்னிடத்தில்<br />அவ்வப்போது.<br />குழம்பி இருந்த நான்<br />இரண்டையும்<br />பொருத்திப் பார்த்தேன்.<br />வாழ்கையின்<br />வழுக்கும் வட்டத்தின்<br />உள் மையப் புள்ளியை<br />உணர்வதாய்த் தோன்றியது .சூர்யா - மும்பைhttp://www.blogger.com/profile/08498134092463830199noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-53347213793026491.post-49552589576257942612010-06-27T11:53:00.002+05:302010-06-27T12:00:30.562+05:30அண்ணாச்சி குஞ்சுஅண்ணாச்சி அன்று தன் மளிகைக் கடையில் கொஞ்சம் பிசியாகத்தான் இருந்தார்.அப்போது அலை பேசி " நெஞ்சே நெஞ்சே " என்ற பாடலை எதிர் முனைக்கு பாடிக் கொண்டே இங்கு துடித்தது.<br /> " இங்கிட்டு .............மளிகைக் கடல் ஒனேர் ......... அண்ணாச்சி பேசுதேன் அங்கிட்டு யாரு?"<br /> "சூர்யா இருக்காரா?' என்றது அழைத்த அந்தத் தேன் குரல்.( பெண் குரல் எனச் சொல்லத் தேவை இல்லை).<br /><br />"நீங்க யாரு புள்ளை?"<br /><br /> " ம்ம்.... எங்க அப்பா அம்மா பொண்ணு " என்றது நக்கலாக எதிர் முனையில்.<br /><br /> அண்ணாச்சி அவ்வளவு சீக்கிரமாக பெண்களிடம் அதுவும் இளம் பெண்களிடம் கோபப் பட மாட்டார். எனவே " ஏ புள்ளை காலங் காத்தாலே கிருத்துருவம் பண்ணாதே ..என்ன வேணும் சொல்லு"<br /><br />மறுபடியும் எதிர் முனையில் " சூர்யா இருக்காரா .நான் அவரோட பிரெண்டு .."<br /><br /> " இங்கன அப்படி யாரும் இல்லை " .<br /><br />"பின்ன நீங்க ஏன் சூர்யா போன வைச்சு இருக்கீங்க அப்போ அவரு போனை சுட்டுப் புட்டியளோ " என்று மிமிக்ரி செய்தது .<br /><br /> அண்ணாச்சிக்கு திடுக்கென்றது. அவர் 'வைப்பு' சொன்னது என்பதற்காக மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு கல்லாவில் இருந்து பணம் எடுத்து வாங்கி வைத்து இருக்கும் " ஹயர் எண்டு" மாடல் போனை எவனோ ஒரு சூர்யாவின் போன் என்றவுடன் ஒரு சிறிய எரிச்சல் ஏற்பட்டது. <br /><br />" ஏ புள்ளே இது நான் துட்டு போட்டு வாங்கின போன்.." <br /><br /> " சரி அப்போ ஏன் சூர்யா நம்பரை வைச்சு இருங்கீங்க ?"<br /><br /> சிறிது சிறிதாக எரிச்சலின் உச்சத்திற்குச் சென்ற அண்ணாச்சி "நீ யாரு புள்ளை எவன் நம்பெரயோ நான் என்னத்துக்கு வைக்கப் போறேன் ?...இதே வேலையாப் போச்சு ஒரு நாளைக்கு இப்படி அஞ்சாறு பொட்டப் புள்ளைய போன் போட்டுக் கலாயிக்குது.வேற சோலிக் கழுதை கிடையாதா?"<br /><br />"ஆமா நீரு பெரிய மம்முதக் குஞ்சுன்னு நினைப்போ ?"<br /><br />அண்ணாச்சி கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.<br /><br />" மம்முதக் குஞ்சா இல்லையானு தெரியாது ஆனா மகாப் பெரிய குஞ்சு வைச்சு இருக்கேன் .." பேசி முடிப்பதற்குள் எதிர் முனையில் தொடர்பு துண்டிக்கப் பட்டது.<br /><br />பின் குறிப்பு - போன் செய்த பெண்ணுக்கு அண்ணாச்சியின் தொலை பேசியில் ஒலித்த பாடல் " நெஞ்சே நெஞ்சே" வா இல்லை 'குஞ்சே குஞ்சே' வா எனத் தோன்றிய சந்தேகம் பற்றி கடைசி வரையில் அண்ணாச்சிக்கு தெரியாமலே போய் விட்டது.சூர்யா - மும்பைhttp://www.blogger.com/profile/08498134092463830199noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-53347213793026491.post-15007407089738251512010-06-17T12:24:00.002+05:302010-06-17T12:48:51.991+05:30நீள் சதுரம்<p> நீள்சதுரத்திற்குள்</p><p>எத்தனயோ குட்டி </p><p>வட்டங்களைப் பொருத்திப்</p><p>பார்த்து விட்டேன்</p><p>இன்னும் வெறுமை </p><p>உள்ளது </p><p>என் மனதைப் போலவே.</p>சூர்யா - மும்பைhttp://www.blogger.com/profile/08498134092463830199noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-53347213793026491.post-70404406564065685912010-06-17T11:52:00.001+05:302010-06-17T11:54:46.351+05:30மௌனம்<p>இருவருக்கும் இடையிலான </p><p>இந்த நீண்ட மௌனம்</p><p>என்னை வதைக்கிறது</p><p> என்று குற்றம் சாட்டினாய்</p><p>இந்த வேளையில்</p><p>நீயும் மௌனமாய்</p><p>இருந்ததை</p><p>அறிந்தா அறியாமலா? </p>சூர்யா - மும்பைhttp://www.blogger.com/profile/08498134092463830199noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-53347213793026491.post-32127414025661242072010-06-10T17:30:00.003+05:302010-06-10T17:33:57.406+05:30மொழிப் பிரச்சினை<p>அழைத்துக் கொண்டு வந்த</p><p>' அவளிடம் 'படு' என்றேன்.</p><p>அவள் ஏதோ ஒரு </p><p>பாடலை முணுமுணுக்கத்</p><p>தொடங்கினாள்.</p><p>தமிழ் கொஞ்சமே தெரிந்த </p><p>அந்தத் தெலுங்குப் பெண்ணை </p><p>அழைத்து வந்தது </p><p>அறியாமையோ எனத் தோன்றியது</p>சூர்யா - மும்பைhttp://www.blogger.com/profile/08498134092463830199noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-53347213793026491.post-63043446294991686602010-06-10T17:25:00.003+05:302010-06-10T17:29:26.171+05:30நிர்வாணம்அலைபேசியில் அழைத்து<br />'என்ன செய்கிறாய்? என்றாள்.<br />'ஆடைகளை உடுக்கப்<br /> போகிறேன்' என்றேன்.<br />'என்ன நிலை?' என்றாள்.<br />"முழு நிர்வாணம்" என்றேன்.<br />'உடை உடலுக்குச் சுமை'<br />என்றேன் சலிப்புடன்.<br /> 'நிர்வாணம் பரிசுத்தம்'<br />என்றாள் சிலிர்ப்புடன்.<br />படுக்கையில் என்னை<br />எப்போதும் வெல்லும் அவள்<br /> இன்று உடுக்கையிலும்.சூர்யா - மும்பைhttp://www.blogger.com/profile/08498134092463830199noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-53347213793026491.post-92126271171761778782010-06-06T16:49:00.001+05:302010-06-06T16:57:27.579+05:30கேயாஸ் தியரி<p>நீ ஒரு வண்ணத்துப்பூச்சி.</p><p>நான் ஒரு சுனாமி.</p><p>கேயாஸ் தியரி</p><p>தெரியுமா கண்ணே?</p>சூர்யா - மும்பைhttp://www.blogger.com/profile/08498134092463830199noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-53347213793026491.post-25257399653226846432010-06-06T16:44:00.002+05:302010-06-06T16:48:30.601+05:30உன் பெயர்<p> பூக்களின் பொதுக்குழு</p><p>போர்க்களம் ஆனது</p><p>உனது பெயரைத்</p><p>தன் பெயராய்</p><p>யார் சூடிக்</p><p>கொள்வதென.</p>சூர்யா - மும்பைhttp://www.blogger.com/profile/08498134092463830199noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-53347213793026491.post-91685256701964289252009-12-14T17:30:00.000+05:302009-12-14T17:31:18.594+05:30குவார்ட்டர் பாட்டில் ..........பாட்டில் ஆன கதை<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "><div><div class="h5"><blockquote class="gmail_quote" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0.8ex; border-left-width: 1px; border-left-color: rgb(204, 204, 204); border-left-style: solid; padding-left: 1ex; "><div class="gmail_quote"><blockquote class="gmail_quote" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0.8ex; border-left-width: 1px; border-left-color: rgb(204, 204, 204); border-left-style: solid; padding-left: 1ex; "><div><blockquote class="gmail_quote" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0.8ex; border-left-width: 1px; border-left-color: rgb(204, 204, 204); border-left-style: solid; padding-left: 1ex; "><div class="gmail_quote"><div><div><div><div><div><div>அலை பேசி அழைத்தது .கதை சொல்லிதான்.ஆஹா வந்துட்டான்யா வந்துட்டான். எனினும் பார்த்து நீண்ட நாட்கள் ஆனதால் எடுத்துப் பதில் சொன்னேன்.</div></div><div><br /></div><div>"என்ன பார்த்து ரொம்ப நாள் ஆச்சு" என்றேன் .</div><div><br /></div><div>"சும்மா நம்ம கிராமத்துல போய் இருந்துட்டு வந்தேன்."</div><div><br /></div><div>எனக்கு மனதில் உள்ளூற உதறல்தான்.கேட்டே விட்டான்.</div><div><br /></div><div>"நாம மீட் பண்ணலாமா ?" கேள்வி எழுப்பினான்.</div><div><br /></div><div>பைக்குள் பார்த்தேன். பணம் இருந்தது ." சரி வா" என்றேன் .</div><div><br /></div><div>" பார்ட்டி உண்டு இல்லையா ?". இல்லை என்றால் விடப் போகிறாயா என மனத்திற்குள் சபித்துக் கொண்டு " கட்டாயம் " என்றேன் . </div><div><br /></div><div>வரலாற்று ரீதிக்கு 'வந்தான் வென்றான்' ( அதாங்க நல்லாக் குடித்தான்) . ஓர் அரை பாட்டிலைக் காலி செய்தவுடன் ஆரம்பித்தான் கச்சேரியை.</div></div></div><div><br /></div></div><div>" கிராமம்னா கிராம்தான் " என ஆரம்பித்தான்,</div><div><div><br /></div><div>உடனே " என்னப்பா கிராமம்னா கிராமம்தானே " என்றதற்கு</div><div></div></div></div></div></blockquote><div> </div></div><blockquote class="gmail_quote" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0.8ex; border-left-width: 1px; border-left-color: rgb(204, 204, 204); border-left-style: solid; padding-left: 1ex; "><div class="gmail_quote"><div><div><div><div>" என்ன நீ வாங்கிக் கொடுத்ததால நக்கலா ?" என முறைக்கத் துவங்கினான்.</div><div><br /></div></div><div>உடனே அவனைக் கூல் செய்யும் விதமாக " இல்லப்பா உன்னை எதிர் பார்த்து வலைப் பூவில் ரசிகர்கள் காத்திகிட்டு இருக்காங்க. அதான் ....."</div><div><div><br /></div><div>" அப்படிப் பேசப் பழகு. என் வெயிட் உனக்குத் தெரியும் இல்லே"</div><div><br /></div><div>மனதிற்குள் உன்னை நான் எப்போது தூக்கிப் பார்த்தேன் என நினைத்துக் கொண்டேன்.</div><div><br /></div><div>" தெரியாதா..நீ சொல்லு மாப்ளை " </div><div><br /></div><div>" ஊர் ரொம்பக் கெட்டுப் போச்சு. இம்பூடூண்டு என் 'விர'த் தண்டி இருக்கற பயக்க எல்லாம் குடிக்க ஆரமிச்சுட்டான். நான்லாம் பிளஸ் டூ படிக்கைல ( சந்தடி சாக்குல ஒரு கப்சா ?) மொத மொத குடிக்க ஆரமிச்சேன் பயந்து பயந்து . அதவும் அஞ்சு வருஷம் கட்டிங் தாண்டல.இப்போ எல்லாப் பய புள்ளையும் 'ஹாப்' அடிக்கு. ஏ.. உனக்கு அந்த மண்டபம் தெரியும் இல்ல. அங்கன தெனம் நைட் பாட்டில் பாட்டிலா ஓடுதுடே ."</div><div class="gmail_quote"><div><br /></div><div>நிறுத்தி என்னை உற்று நோக்கினான். அதன் பொருள் ' கிளாஸ் காலி ஆயிருச்சு டுபுக்கு ஊத்து' என்பது அவனுடன் பல வருடங்களாகக் குடிக்கும் எனக்குத் தெரியாதா என்ன?</div><div><br /></div></div></div></div></div><div>"இந்தப் பயக்க டக்குனு 'ஐட்டி' பாருக்குப் போய் சரக்கு வாங்கிட்டு வந்துருதான். நம்ம " சிங்கம்' இருக்கு பாரு .அதுக்கு இதே வேலைதான் ... ஒவ்வொருத்தனுக்கும் தினம் வாங்கிக் குடுத்திட்டு ஒரு கட்டிங் கமிசன் அடிச்சுருதான்.....". </div></div></blockquote></blockquote><div><br /></div><div>திடீரென்று அங்கும் எங்கும் பார்த்தவன் " என்ன மாப்ளை தீந்து போச்சா ?" என்றவன் நேராக பிரிட்ஜ் பக்கம் போய் திறந்து உள்ளே உள்ள புது பாட்டிலை எடுத்துக் கொண்டே " ஏன் மாப்ளைனா மாப்ளைதான் எனக்குத் தெரியும் வே..நீர் உள்ள வைச்சு இருப்பீர்னு...இரும் ..ஒரு தம் அடிசுகிடுதேன் " </div><div><br /></div><div>பற்ற வைத்து ரெண்டு மூன்று இழுப்பு இழுத்து விட்டு பெருங்குரலில் சிரிக்க ஆரம்பித்து விட்டான்.எனக்குப் பகீர் என்றாகி விட்டது.</div><div><br /></div><div>" ஒரு சேதி சொன்னா நீரும் விழுந்து விழுந்து சிரிப்பேறு. நம்ம ஊர்ல ரவுண்ட் ஜட்டி போட்ட பாதி பயக்க ரெண்டு பை வச்ச நீள ஜட்டி போட ஆரம்பிச்சுட்டான். ஜட்டி போடாத பயக்க ஜட்டி போட ஆரம்பிச்சுட்டான்".</div><div><br /></div><div>எனக்கு 'என்ன டிராக் மாறுகிறதே...மப்பாகி விட்டானா ' எனத் தோன்றியது . அவனாவது அவ்வளவு சீக்கிரம் மப்பு ஆவதாவது .</div><div><br /></div><div>"சில சமயம் ரெண்டு மூணு 'கோட்டார்' வாங்க வேண்டி வருதா ....கையில கொண்டு வந்தா சிக்கல்னு ஜட்டி பாக்கெட் உள்ள வச்சுக்கிட்டு வந்துருதானுவே.....ஜட்டி போடலையுனா இடுப்புல சொரிகின </div><div> 'கோட்டார்' கீழ விழந்தரும்னு ஜட்டி போட்டு அதுல சொருகி எடுத்துக்கிட்டு வாராங்க ...." </div></div></blockquote><div><br /></div></div></div><div>"அன்னைக்கு அப்படித்தான் நான் மண்டபத்தில ஏழு மணிக்கு உக்காந்து இருந்தேன். நம்ம 'சிங்கம்' வந்துது. நம்ம 'அடேங்கப்பா' ( பெயர்க் காரணம் - எதற்கு எடுத்தாலும் - அடேங்கப்பா சாப்பாடு என்னமா இருந்துது ...அடேங்கப்பா சினிமா எப்படி எடுத்து இருக்கான் ....அடேங்கப்பா என்னமா இருக்கு முலையும் குண்டியும்.....அடேங்கப்பா என்னமா போடுதான் ( நீலப் படம் பார்க்கையில்)......அடேங்கப்பா 'சிங்கத்துக்கு எம்புட்டு நீளமா கிடக்கு .....இத்யாதி இத்யாதி ) புல் மப்புல இருந்தான். சிங்கம் வந்த உடனே 'ஏல சிங்கம்' மரியாதையா லுங்கிக்கு உள்ள உள்ள 'கோட்டரைக் குடுல ' ன்னான். சிங்கம் 'அண்ணே' ஒண்ணும் இல்லை" ன்னான். இவன் விட மாட்டேங்கான்....'ஏல மரியாதையா அண்ணனுக்குத் தாரியா ..இல்ல "னு லுங்கிய இழுக்கப் போனான். அவன் லுங்கியக் கெட்டியா புடிச்சிகிட்டே ' தூர விடுங்கண்ணே' ன்னான்.இப்படியா பத்து நிமிஷம் இவன் இழுக்க அவன் தடுக்க .....ஒரே களேபரம்தான்."</div><div><br /></div><div>சொல்லிக் கொண்டே வந்தவன் அமைதியானான். திரும்பிப் பார்தால் </div><div>பாட்டிலும் காலி அவனும் காலி.</div><div><br /></div><div>எனக்கோ கதை பாதியில் நிற்கிறதே என எழுப்ப முயற்சித்தேன் அவனை. முடிய வில்லை. நானும் தூங்கிப் போனேன் </div><div><br /></div><div>பின் குறிப்பு- காலையில் எழுந்ததும் கண்ணில் பட்டது என் தலை மாட்டில் ஒரு காகிதம்.அதில் - "இப்படி சண்டை அவங்க ரெண்டு பேரும் போட்டதால எனக்கு மண்ட காஞ்சு போச்சு. கோவம் வந்து " ஏல பேக் கூதிபாத்து...பத்து நிமிசமா அங்கனேயே கைய வச்சு நொரை நாட்டியம் பண்ணுதியே....'கோட்டர்' பாட்டில் 'பீர்' பாட்டிலாயிராப் போவுது'னு கிளம்பி வந்துட்டேன்.-என்று எழதி வைத்துப் போய் இருந்தான்.</div><div><br /></div><div>அவசியம் இல்லாத செய்தி- இடையில் அவன் " தினம் நம்ம கிட்ட ' எழுவது' ரூவாயை வாங்கிட்டு மாசத்துக்கு 'ஒரு ரூவாய்க்கு' அரிசி போடுதான்.அந்த ஒரு ரூவா அரிசியத் தின்னுட்டு கக்கூசுக்குப் போனா நாலு ரூவா கேக்கான்' சொன்ன அரசியல் பொருளாதார சித்தாந்தம் நமக்குத் தேவை இல்லாதது. </div></span>சூர்யா - மும்பைhttp://www.blogger.com/profile/08498134092463830199noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-53347213793026491.post-36217949111757453572009-12-13T08:58:00.000+05:302009-12-13T08:59:57.203+05:30மண்ணுளிப் பாம்பு<div><br /></div><div><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "><blockquote class="gmail_quote" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0.8ex; border-left-width: 1px; border-left-color: rgb(204, 204, 204); border-left-style: solid; padding-left: 1ex; "><div class="gmail_quote"><div><div class="h5"><blockquote class="gmail_quote" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0.8ex; border-left-width: 1px; border-left-color: rgb(204, 204, 204); border-left-style: solid; padding-left: 1ex; "><div class="gmail_quote"><blockquote class="gmail_quote" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0.8ex; border-left-width: 1px; border-left-color: rgb(204, 204, 204); border-left-style: solid; padding-left: 1ex; "><div class="gmail_quote"><div><div><div><div><blockquote class="gmail_quote" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0.8ex; border-left-width: 1px; border-left-color: rgb(204, 204, 204); border-left-style: solid; padding-left: 1ex; "><div class="gmail_quote"><blockquote class="gmail_quote" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0.8ex; border-left-width: 1px; border-left-color: rgb(204, 204, 204); border-left-style: solid; padding-left: 1ex; "><div class="gmail_quote"><div><div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; "><br /></span></span></div><div><blockquote class="gmail_quote" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0.8ex; border-left-width: 1px; border-left-color: rgb(204, 204, 204); border-left-style: solid; padding-left: 1ex; "><span class="Apple-style-span" style="font-family:'comic sans ms', sans-serif;"><span class="Apple-style-span" style="font-size: small; text-decoration: underline;"><br /></span></span></blockquote><div><span><span style="text-decoration: underline; "><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; "><br /></span></span></span></span></div></div></div></div><blockquote class="gmail_quote" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0.8ex; border-left-width: 1px; border-left-color: rgb(204, 204, 204); border-left-style: solid; padding-left: 1ex; "><div><span><span><span><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; ">என் சொந்த ஊருக்கு சென்று இருந்த போது நல்ல சீசன். குற்றாலம் மற்றும் சுற்றி உள்ள அருவிகளில் நல்ல அருவி. வானம் மப்பும் மந்தாரமுமாக, உல்லாசமாக , ஒயிலாக , குஷியும் குஜாலவுமாக இருந்தது. மாறி மாறி சாரல் இதமான வெயில்.'யான்' பெற்ற இன்பம் என் நண்பர்களும் பெற வேண்டி வெவ்வேறு ஊர்களில் இருக்கும் நண்பர்களுக்கு அலை பேசியில் அழைப்பு விடுத்ததின் பலன் திருப்பூரில் இருந்து நான்கு நண்பர்கள் வரச் சம்மதித்து வந்த உடன் ஆரம்பித்தது ஆட்ட பாட்டம்.</span></span></span></span></span></div><div><div><div><span><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; "><br /></span></span></span></div></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; ">எந்த அருவிக்குப் போகலாம், எத்தனைப் போத்தல்கள் வாங்கலாம் என்று பல யோசனைக்குப் பிறகு அத்தனையும் வாங்கிக் கொண்டு போனால் அந்த அருவிக்கு மேல் செல்ல வனத் துறை அனுமதிக்கவில்லை.</span></span></div></div></blockquote><div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; "> </span></span></div><blockquote class="gmail_quote" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0.8ex; border-left-width: 1px; border-left-color: rgb(204, 204, 204); border-left-style: solid; padding-left: 1ex; "><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; ">" என்ன மக்கா இப்ப என்ன பண்ணலாம் " வருத்ததுடன் ஒரு நண்பர்.எனக்கு உள்ளூர சந்தோஷம்.என் ஊரில் என் செல்வாக்கைக் காட்ட ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டேன். </span></span></div></blockquote><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; "><br /></span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; ">அலை பேசியை எடுத்து சில எண்களை அழுத்தினேன்.அதிர்ஷ்டம் அந்த அழைப்பில் இருந்தது.என் காவல் துறை நண்பன் சீசன் பணிக்கு வனத் துறை தடை செய்யப் பட்ட அருவிப் பகுதில்தான் இருந்தான்.</span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; "><br /></span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; ">"எல்லோரும் குளிக்கிற அறிவில நாமளும் குளிச்சா என்னதுக்கு ஆறது.நமக்குன்னு தனி அருவி மேல இருக்கு. போகலாம்" </span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; "><br /></span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; "> குஷியாகி விட்டார்கள் .</span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; "><br /></span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; ">பத்தாவது நிமிடத்தில் நண்பன் அவதரித்தான். போத்தல்களுடனும் </span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; ">இன்ன பிற இத்தியாதிகளுடனும் வனத் துறை அலுவலகத்தை கடந்து மேலே சென்ற போது திருப்பூர் நண்பர்கள் நம்ப முடியாமல் என்னைப் பார்த்த போது மெளனமாக மனதுக்குள் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டேன்.</span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; "><br /></span></span></div></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; ">இறங்கி ஓடி வரும் நீருக்கு எதிர்த் திசையாக மேல் ஏறிச் சென்றோம்.வசதியான இடம் வந்தவுடன் நீருக்கு நடுவே அமர்ந்து இயற்கையின் எழிலில் என் காவல் துறை நண்பனை மற்ற நண்பர்களுக்கு அறிமுகம் செய்து விட்டு போத்தல்களைத் திறக்க ஆரம்பித்தோம்.பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு உரையாடல் தொடர்ந்தது. </span></span></div><div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; "><br /></span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; ">யார் யார் எவ்வளவு அடிப்போம் என்று ஆரம்பித்து இன்றைய சினிமாக்களின் நிலை, நடிகைகளின் அங்கங்களின் நீள,அகல மற்றும் கன பரிமாணங்களின் வழியாகப் பிரயாணித்து , அரசியலில் அவர் அவர்கள் நிலைப் பாடு குறித்து-அப்புறமாக அவர் அவர்கள் அந்த விசயத்தில் எவ்வளவு நேரம் தாக்குப் பிடிப்பார்கள் என்பதாய்ப் பயணித்து -</span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; "><br /></span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; ">எப்போது எப்படி மண்ணுளிப் பாம்பில் வந்து மையம் கொண்டது என்பது மப்பில் மறந்து விட்டது.</span></span></div></div></div></blockquote><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; "> </span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; ">காவல் துறை நண்பனுக்கு "கார்த்திக்' என்று பெயர் வைத்துக் கொள்வோம்.காரணம் 'கோகுலத்தில் சீதை'ரிஷி போல வாழ்க்கை நடத்துபவன்.</span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; "><br /></span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; ">கார்த்திக் ஆரம்பித்தான். </span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; "><br /></span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; ">"ஒரு நாள் நல்ல மப்பப் போட்டுட்டு ஹை வெய்ஸ் டுட்டில படுத்துக் கிடந்தேன். ஒரு ஸ்கார்பியோ வேகமா வந்துச்சு.நிப்பாட்டி ஹாரன் அடிச்சான் . துபபாக்கியைத் தூக்கிக்கிட்டு போனேன். சும்மா பின்னால தொறந்து காமினு சொன்னேன். ஒருத்தன் இறங்கி ஒரு நூறு ரூவாக் கட்டை நீட்டினான். என்னடா 'எங்கோ உதைக்குதேன்னு' பின்னாடி தொற இல்ல சுட்டுப் புடுவேன்னேன்.ஆனா பய புள்ளை தொறக்காம இன்னொரு கட்டை நீட்டுது.அப்படி என்னதான் பின்னால வெச்சு இருக்கான்னு பாக்கணும்னு 'ஏல தொறக்கியா இல்லை எல்லாப் போலிசேயும் எழுப்பவா படவா ராஸ்கல்'னு சொன்னதும் பயந்துக்கிட்டு பின்னால தொறந்தான். ஒரு பெரிய சாக்கு அதுல என்னமோ நெளியுது.அது பக்கத்துல அடிச்சுப் போட்ட ஒரு மிளா. </span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; "><br /></span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; ">"என்னல அது"</span></span></div><div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; "><br /></span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; ">"மண்ணுளிப் பாம்பு" </span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; "><br /></span></span></div></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; ">அப்பத்தான் பேப்பர்ல அரசல் புரசலா படிச்சது ஞாபகம் வந்துது. நான் அது வரைக்கும் நம்பலை. </span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; "><br /></span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; ">"ஏல இதக் கொண்டு போய் என்னல பண்ணுவே"</span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; "><br /></span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; ">"அது எல்லாம் எனக்குத் தெரியாது. இதைக் கொண்டு குடுத்தா லச்சக் கணக்குல கோடிக் கணக்குல சைசுக்கு தக்க மாதிரி பணம் கிடைக்கும்.ஏதோ மருந்து பண்ணுதாங்கனு சொல்லுதாங்க.'சோலி' பாக்கையில வீரியம் கூடதுக்குனு சொல்லுதாங்க வெளி நாட்டுக் காரன் ஏதோ மருந்து பண்ணுதான்னு சொல்லுதாங்க. உங்க பங்கை வாங்கிக்கிட்டு விட்டுருங்க ஏட்டையா."</span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; "><br /></span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; ">'ஏல செருக்கி பிள்ளை எவன்ல ஏட்டையா. கண்ணு என்ன புடரிலவா இருக்கு.அப்பதான் நான் சப் இன்ஸ்பெக்டர்னு பாத்தான் ."</span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; "><br /></span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; ">(அடப் பாவி எனக்கு எங்க ஊர்ல சைசுக்கு தக்கன காசு கொடுக்கும் கோகிலா மாமிதான் நினைவுக்கு வந்தாள்.) </span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; "><br /></span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; ">சரி மேட்டர் பெரிசா இருக்குனு " ஏல உன்னய் விட்டுருதேன். ஆனா இதுல உள்ள சூட்சுமம் எல்லாம் சொல்லிட்டுப் போல"</span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; "><br /></span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; ">கேக்க கேக்க அசந்துபுட்டேன். </span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; "><br /></span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; ">மண்ணுளிப் பாம்பு எதா இருந்தாலும் துட்டுதான். ஆனா சைஸு நீள நீள துட்டு ஜாஸ்தி ஆகும். அஞ்சு அடிப் பாம்பு இத்தனை கிலோக்கு மேலான ரெண்டு கோடி. நாலு அடி இத்தனை கிலோனா ஒரு கோடி, சின்னத்துக்கு லச்சம் இப்படின்னு கணக்கு இருக்காம்.அதுல பல கைக்கு பங்கு இருக்காம்.மண்ணுளி மட்டும் இல்லை கருப்புப் பூனை, எறும்பு தின்னி, பாலாமை இப்படி நிறைய ஐட்டங்கள் இருக்காம். அதுலையும் பாலாமைக்கு பத்து விரலுக்கு மேல இருந்தா தனி ரேட்டாம்.இப்படி அடிக்கிட்டே போறான்.</span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; "><br /></span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; ">பேசாம உத்தியோகத்தை விட்டுட்டு பாம்பு பிடிக்கப் போலாங்கிற அளவுக்குப் பேசிட்டான்.</span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; line-height: 23px; "><br /></span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; line-height: 23px; ">"ஏல....இவ்வளவு சம்பாதிக்க... ஒரு நாப்பதாயிரம் வெட்டு. நான் எல்லாப் போலிசியும் எழுப்பினா துட்டு கூடும்லே .."உடனே தந்துட்டான்.எக்ஸ்ட்ராவா பாதி மிளாக் கறியும் தந்தான்.கூடவே செல் நம்பரும் தந்து எப்போ எங்கன மண்ணுளியைக் கண்டாலும் போன் போடச் சொல்லி இருக்கான். தூங்கின போலிசுக்கு எல்லாம் மிளாக் கறியை பிரிச்சுக் கொடுத்திட்டு துட்டை ஆட்டையைப் போட்டுட்டேன். " </span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; line-height: 23px; "><br /></span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; line-height: 23px; ">சுவராஸ்யமாக கேட்டுக் கொண்டு இருந்த எனக்கு தலை சுற்றியது போத்தலின் உள்ளே இருந்த சரக்காலா இல்லை வெளியே வழிந்து கொண்டு இருந்த மண்ணுளிப் பாம்பின் மகாத்மியத்தாலா எனப் புரியவில்லை .</span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; line-height: 23px; "><br /></span></span></div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; line-height: 23px; ">மறுபடியும் " கொமாரு " என்று என்னை கூப்பிட்டு "நேத்து போதைல வீடு வரைக்கும் போக முடியல. ..............(ஊரின் பெயர்) வரைதான் வண்டிய ஓட்ட முடிஞ்சுது. அங்க நமக்கு ஒரு செட் அப் இருக்கு.அவ பெரிய கை காரி. புருஷன வெட்டிட்டு ஜெயிலுக்கு போனவ. போதைல போய் ராத்திரி ஒரு "போடு" ( இது வேற போடு ) போட்டேன்.காலயில எந்திருச்சு கிளம்பைல " என்ன நீர் மாட்டு வந்து உசுப்பேத்தி விட்டு போறீரு.ராத்திரி வேற நீரு டைட்டா இருந்ததால அவ்வளவு விசேசம் இல்லை. இப்போ ஒரு இழுப்பு இழுத்துட்டு போரும்.'னு சொன்னாளா .....விடிகாலையில ஒரு இழுப்பு இழுத்துட்டுதான் வந்தேன்" என்று என் வயிற்று எரிச்சலைக் கொட்டிக் கொண்டான்.</span></span></div></div></blockquote><div> </div></div></div><blockquote class="gmail_quote" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0.8ex; border-left-width: 1px; border-left-color: rgb(204, 204, 204); border-left-style: solid; padding-left: 1ex; "><div class="gmail_quote"><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; line-height: 23px; ">அவ்வளவுதான் அவர் அவர்கள் மண்ணுளிப் பாம்பு பற்றி சொன்னதைக் கே ட்டு முடிக்கும் பொழுது 'மண்ணுளிப் பாம்பு' பற்றிய குறைந்த பட்ச அறிவு உடையவனாய் நான்தான் காட்சி அளித்தேன். கிட்டத்தட்ட மண்ணுளிப் பாம்பு பாடத்தில் 'மக்காய் மண்டுவாய் ' உணர்ந்தேன்.</span></span></div></div></blockquote><div><br /></div></div></div><div>சரி நாமும் நமக்குத் தெரிந்த நாம் கேள்விப் பட்டதை சொல்வோம் என "கார்த்திக் , நம்ம சின்ன அண்ணாமலை அதுதாண்டே அந்தக் களவாணிப் பய ...இப்போது தாலி அக்கது,கத்தி </div><div>தூக்கது, கன்னக் கோல் வைக்கது, பூட்டு உடைக்கது எல்லாச் சோலியையும் விட்டுட்டு சாக்கைத் தூக்கிட்டு அலையுதான். ஏலே என்ன இப்பிடி அலையுதே அப்படினு கேட்டதுக்கு இப்ப இதுலதான் நல்ல துட்டு புரளுதுங்கான்.ஊர்ல அவன் பின்னால ஒரு கூட்டமே சாக்கைத் தூக்கிட்டு அலையுது." </div><div><div></div><div><blockquote class="gmail_quote" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0.8ex; border-left-width: 1px; border-left-color: rgb(204, 204, 204); border-left-style: solid; padding-left: 1ex; "><div class="gmail_quote"><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; line-height: 23px; "> <span style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "> </span></span></span></div></div></blockquote></div></div></div></blockquote><div>சரி நம்ம திருப்பூர் கும்பலுக்குப் புதியதாய் இருக்கும் என்று எண்ணினால் அவர்களும் ஆரம்பித்து விட்டார்கள்.</div><div><br /></div><div>"என்ன சுரேஷ் உங்க நண்பர் சொல்லுறது எல்லாம் சரிதான் ..ஆனா விலையைக் குறைச்சு இல்லே சொல்ராரு...இங்க இவ்வளவு சீப்பாவா இருக்கு விலை ......" என்று பங்குச் சந்தை ரேஞ்சுக்கு ஒருவர் ஆரம்பித்தார். </div><div><br /></div><div>கார்த்திக் "திருப்பூர் காஸ்ட்லி சிட்டி இல்லயா ..அதுனால அங்க பாம்பு விலை ஜாஸ்தியாத்தான் இருக்கும்".</div><div><br /></div><div>எனக்குத் தெரிந்து ரெண்டு பொருளாதார மேதைகள் உரையாடிக் கொண்டு இருப்பது போலவும் நான் பார்வையாளன் போலவும் உணர்ந்தேன்.அவர்கள் அதற்குப் பிறகு என்னை ஒரு 'மண் புழு' ரேஞ்சுக்கு கூட மதிக்கத் தயார் இல்லாமல் உரையாடலைத் தொடர்ந்தனர்.</div><div><br /></div><div>நான் " ஏம்பா குளிக்கப் போக வேண்டாமா " என்றேன் ஈனஸ்வரத்தில்.யாரும் கவனித்ததாய் தெரிய வில்லை.இதற்கு இடையில் திருப்பூர் நண்பர் ஒருவரும் , கார்த்திக்கும் சற்று தள்ளிச் சென்று ஏதோ குசுகுசுத்துக் கொண்டனர்.மற்ற இருவரும் இன்னொரு பக்கமாகச் சென்று பேசிக் கொண்டு இருந்தனர்.</div><div><br /></div><div>அப்போது போத்தல்கள் காலியாகி விட்டதால் நான் கார்த்திக்கிடம் சொன்னேன்." அது எல்லாம் அரை மணி நேரம் முன்னாலே ஆர்டர் பண்ணி ஆச்சு .. இன்னும் நிறைய பேச வேண்டிருக்குல்லா.."</div><div><br /></div><div>அப்போதுதான் நான் தப்பி தவறி ஏதோ கம்பெனி மீட்டிங்கை மாறுதலுக்காக வனப் பகுதியில் நடத்தும்போது வந்து மாட்டிக் கொண்ட உணர்வு எனக்கு.</div><div><br /></div><div>சரக்கு சற்று நேரத்தில் வந்தது. கொண்டு வந்தவன் ஒரு லாரியில் கிளீனராக வேலை பார்ப்பவன். எனக்கும் அறிமுகம் ஆனவன்.அவனையும் சரக்கையும் கண்டு சற்று ஆறுதல் அடைந்தேன்.தனிமைத் தவத்தில் இருந்து விடு படலாம் என்ற ஆவல்தான்.</div><div><br /></div><div>இதற்கிடையில் மற்ற நண்பர்கள் இடையே பேச்சு உச்ச கட்டம் அடைந்து உற்சாகம் கரை புரண்டு ஓடிக் கொண்டு இருந்தது.</div><div><br /></div><div>"அண்ணே ...நீங்க பாம்பப் பிடிச்சாலும் சரி நான் பாம்பை பிடிச்சாலும் ஒருதருக்கு ஒருத்தர் பேசிக்கிட்டு தான் விக்கணும் ...ரெண்டு பார்ட்டில எந்த பார்ட்டி அதிகம் துட்டு தாரணு பாக்கணும் ....அவிங்க அவிங்க கமிஷன் அவிங்க அவிங்களுக்கு....நாம முழு மூச்சா இறங்கினோமுனா சுளுவா பல 'சி'க்களைப் பாத்ரலாம் ". இது திருப்பூர் நண்பர்.</div><div><br /></div><div>(அடப் பாவி எப்போடா இவங்க அண்ணன் தம்பியா மாறினாங்கனு தெரியலை......)</div><div><br /></div><div>"தம்பி....'சி'ன்னா என்ன .............." இது கார்த்திக் அவர்களை. </div><div><br /></div><div>"'சி' ன்னா கோடி அண்ணே "</div><div><br /></div><div>சரக்கு கொண்டு வந்த 'தொப்புளான்' இவர்களின் பேச்சைக் கவனித்து </div><div>" என்ன சமாச்சாரம் அண்ணே "</div><div>" இது எல்லாம் பெரிய மேட்டர்டா தம்பி ..நீ போய் கட்டிங்கைக் காலி பண்ணு " இது கார்த்திக்.</div><div><br /></div><div>"இல்லை அண்ணே .. நம்ம கைலயும் சரக்கு இருக்குண்ணா.......மண்ணுளிப் பாம்பு மேட்டர்தானே "</div><div><br /></div><div>அதிர்ந்து விட்டேன். அவன் பள்ளி பக்கமே ஒதுங்காதவன். </div><div><br /></div><div>மற்றவர்கள் உடனே அவனை "இங்க வா ...சொல்லு " என்று வர வேற்ற விதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட வரும் கம்பனிகளை அரசாங்கம் வர வேற்ற தோரணையில் இருந்தது. </div><div><br /></div><div>இரவில் என் மணமான நண்பர்கள் பேசி விட்டு நேரம் ஆனதும் "தேரம் ஆச்சு ...பொண்டாட்டி வீட்ல தனியாக இருக்கும்னு " சொல்லிச் சென்ற போன பிறகு தனி மரமாய் 'தன் கையே' தனக்கு உதவி என்ற நிலையில் இருந்தேன்.</div><div><br /></div><div>தொப்புளான் " அண்ணே .. என் கூட ஒரு பய வண்டில ஓடுதான்... அவன் வீட்டுத் தோட்டத்துல ஒரு பாம்பு எங் கால் தண்டிக்கு ஒன்னு கிடக்காம்.அவனுக்கும் இந்த விசயம் அரசால் புரசலா தெரிஞ்சு ஒரு நாளைக்கு பிடிச்சு விக்கப் போய் இருக்கான் .. ஆனா விளக்கமா ஆளுங்களைத் தெரியலை .. போலிசு பயம் வேற... திரும்பத் தோட்டத்துல கொண்டு வந்து விட்டான்.."</div><div><br /></div><div>"எந்த ஊர்ல இருக்கானு டக்குனு சொல்லு ...இல்லை போனை போடு .." கார்த்திக் பரபரத்தான்.</div><div><br /></div><div>"உங்கிட்ட சொல்லி எவ்வளவு நாளாச்சு " இது திருப்பூர் ' பாம்புத் தொழில் அதிபர். </div><div> </div><blockquote class="gmail_quote" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0.8ex; border-left-width: 1px; border-left-color: rgb(204, 204, 204); border-left-style: solid; padding-left: 1ex; "><div class="gmail_quote"><div><div><blockquote class="gmail_quote" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0.8ex; border-left-width: 1px; border-left-color: rgb(204, 204, 204); border-left-style: solid; padding-left: 1ex; "><div class="gmail_quote"></div></blockquote><div>தொப்புளான் " இப்போதான் ஒரு வாரம் இருக்கும்".</div></div></div></div></blockquote><div><br /></div><div>"ஒன் வீக்கா..யாரவது தட்டிட்டுப் போய் இருக்காப்ல " இது இன்னொரு திருப்பூர் கள இயக்குனர். </div><blockquote class="gmail_quote" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0.8ex; border-left-width: 1px; border-left-color: rgb(204, 204, 204); border-left-style: solid; padding-left: 1ex; "><div class="gmail_quote"><div><div><div><br /></div><div> " என் போன்ல துட்டு இல்லணே" தொப்புளான் சொன்ன உடன் நான்கைந்து அலை பேசிகள் அவன் பக்கம் பறந்தன. </div><blockquote class="gmail_quote" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0.8ex; border-left-width: 1px; border-left-color: rgb(204, 204, 204); border-left-style: solid; padding-left: 1ex; "><div class="gmail_quote"><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; line-height: 23px; "> </span></span></div><div><div></div><div><div><span style="font-family:'comic sans ms', sans-serif;"><span style="font-size: small; line-height: 23px; ">அவன் முயற்சித்து விட்டு "சிக்னல் இல்லண்ணே "</span></span></div></div></div></div></blockquote></div></div></div></blockquote><div><br /></div><div>"ஷிட் ...ஹில் ஏரியால வந்து இந்த மேட்டர் வந்து மாட்டுது பாரு....ஏர் டேல் இல்லைனா வோடா போன்ல ட்ரை பண்ணு...." </div><div><br /></div><div>எனக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.நான் பங்குச் சந்தையில் கூட இவ்வளவு வேகம் பார்த்தது இல்லை. </div><div><br /></div><div>தொப்புளான் நாலா திசையிலும் சென்று முயற்சி செய்து பார்த்து சோர்ந்தவனாய் வந்தான் .</div><div><br /></div><div>"கவலை படாதே அண்ணே ... மலையை விட்டு இறங்கினதும் புடிச்சுருவூம்...இல்லை நான் நைட் தஞ்சாவூருக்கு பஸ்ல ஒரு நடை போய்ட்டு வந்துறேதேம்..."</div><div><br /></div><div>எனக்கு யாருக்காவது அருவிக்கு வந்து உள்ளோம் .குளிக்க வேண்டும் என்ற பிரக்ஞை இருக்கிறதா என்று தெரிய வில்லை.நான் இதைக் கேட்டால் 'உனக்கு எல்லாம் பிசினெஸ் தெரியாது ...வாயை மூடிக் கொண்டு கிட ..' என்று பதில் வரும் எனத் தேறும் ஆதலால் வாயைத் திறக்க வில்லை.</div></div></blockquote></div></div></div></blockquote><div><br /></div><div>'போங்கடா நீங்களும் உங்க மண்ணுளிப் பாம்புகளும் ' என்று ஒரு ஓரமாய் உட்கார்ந்து கொண்டேன் . அவர்களிடையே கருத்துகளும் , விவாதங்களும் ,பிசினெஸ் பற்றிய திட்டங்களும் ஓடிக் கொண்டே இருந்தன போத்தல்களைப் போல. </div><blockquote class="gmail_quote" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0.8ex; border-left-width: 1px; border-left-color: rgb(204, 204, 204); border-left-style: solid; padding-left: 1ex; "><div class="gmail_quote"><div><div class="h5"><blockquote class="gmail_quote" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0.8ex; border-left-width: 1px; border-left-color: rgb(204, 204, 204); border-left-style: solid; padding-left: 1ex; "><div class="gmail_quote"><div> </div><div><div></div><div><div><br /></div></div></div></div></blockquote><div><br /></div></div></div><div>பின் குறிப்பு - எனக்கு போதை ஆகி விட்டது .அப்போதும் மனதில் ஓர் உறுதி மொழி எடுத்துக் கொண்டேன்.ஊரில் 'சிங்கத்திடம்' ( பெயர் காரணம் அவன் பெயர் அஜித் ........அவனை அழைக்கும் நண்பர் 'விஜய்' ரசிகர் என்பதால் அஜித் என்ற பெயரை உச்சரிக்க</div><div>.விரும்பதாலால் ) சொல்ல வேண்டும்.......இனிமே இரவில் திண்ணையிலோ இல்லை மண்டபத்திலோ படுக்காதே 'மண்ணுளிப் பாம்புனு' பய புள்ளைங்க அறுத்திட்டுப் போயிடப் போறாங்க. </div><div><div></div><div class="h5"><div> </div></div></div></div></blockquote></span></div>சூர்யா - மும்பைhttp://www.blogger.com/profile/08498134092463830199noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-53347213793026491.post-41778853392354232552009-12-12T09:51:00.001+05:302009-12-12T09:51:55.066+05:30இரசீது<div><br /></div><div><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "><div><b><span class="Apple-style-span" style="font-family:'comic sans ms', sans-serif;">காலை கண் </span></b></div><div><b><span class="Apple-style-span" style="font-family:'comic sans ms', sans-serif;">விழிக்கையில் </span></b></div><div><b><span class="Apple-style-span" style="font-family:'comic sans ms', sans-serif;">கட்டில் காலிலும்</span></b></div><div><b><span class="Apple-style-span" style="font-family:'comic sans ms', sans-serif;">உள்ளாடையின் ஓரத்திலும் </span></b></div><div><b><span class="Apple-style-span" style="font-family:'comic sans ms', sans-serif;">கண்ணில் பட்ட </span></b></div><div><b><span class="Apple-style-span" style="font-family:'comic sans ms', sans-serif;">நேற்று இரவு </span></b></div><div><b><span class="Apple-style-span" style="font-family:'comic sans ms', sans-serif;">வந்தவளின் </span></b></div><div><b><span class="Apple-style-span" style="font-family:'comic sans ms', sans-serif;">துப்பட்டாவின் </span></b></div><div><b><span class="Apple-style-span" style="font-family:'comic sans ms', sans-serif;">ஜரிகை இழைகள் </span></b></div><div><b><span class="Apple-style-span" style="font-family:'comic sans ms', sans-serif;">பெற்றுக் கொண்ட பணத்திற்கு</span></b></div><div><b><span class="Apple-style-span" style="font-family:'comic sans ms', sans-serif;">நன்றியுடன் </span></b></div><div><b><span class="Apple-style-span" style="font-family:'comic sans ms', sans-serif;">வைத்து விட்ட</span></b></div><div><b><span class="Apple-style-span" style="font-family:'comic sans ms', sans-serif;">இரசீது போலத் </span></b></div><div><b><span class="Apple-style-span" style="font-family:'comic sans ms', sans-serif;">தோன்றியது.</span></b></div><blockquote class="gmail_quote" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0.8ex; border-left-width: 1px; border-left-color: rgb(204, 204, 204); border-left-style: solid; padding-left: 1ex; "><div><span style="font-family: 'comic sans ms', sans-serif; font-weight: bold; "> </span></div></blockquote></span></div>சூர்யா - மும்பைhttp://www.blogger.com/profile/08498134092463830199noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-53347213793026491.post-43701772699521145322009-12-12T08:35:00.000+05:302009-12-12T08:36:03.428+05:30வாசம்<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "><div><b><span class="Apple-style-span" style="text-decoration: underline; ">வாசம் </span></b></div><div><br /></div><div> பைக்கில்</div><div>பயணிக்கையில்</div><div>சிக்னலில் நின்ற போது</div><div>கடந்து சென்ற அவளின் </div><div>தேக வாசம் </div><div>இருபது கிலோ மீட்டர் </div><div>என்னுடன் பயணித்து </div><div>என் படுக்கை அறை</div><div>வரைக்கும் வந்தது </div><div>எப்படி என </div><div>எனக்கு </div><div>இன்று வரை </div><div>புரியவில்லை.</div><div> </div><div><br /></div></span>சூர்யா - மும்பைhttp://www.blogger.com/profile/08498134092463830199noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-53347213793026491.post-72256835295517483722008-10-17T13:50:00.003+05:302008-10-22T14:45:30.806+05:30***** கொண்டு இருக்கிறேன் ....போனை வையடா....புண்ணாக்கே.<strong>கிரெடிட் கார்டு வாங்கும் போது இப்படி ஒரு வார்த்தைப் பிரயோகம் என் நாவில் இருந்து எழும் எனக் கனவில் கூட எண்ணியது இல்லை.என்னிடம் பல வங்கிகளின் கடன் அட்டைகள் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட வங்கியின் ஒரு குறிப்பிட்ட அட்டைக்கு குறிப்பிட்ட நாளுக்குள் குறிப்பிட்ட பணத்தைச் செலுத்த முடியவில்லை.</strong><br /><br /><strong>சிறிய வறுமையான சூழல். சரி அடுத்த மாதம் சேர்த்துக் கட்டி விடலாம் என இருந்து விட்டேன்.இந்தக் கவனக் குறைவு மூன்று மாதம் சென்றதால் இந்த அளவு போகும் என்று எண்ணவில்லை.<br /></strong><br /><strong>அன்று வழக்கம் போலவே காலை 7.15க்கு கிளம்பிப் பைக்கில் அலுவலகம் சென்று கொண்டு இருந்தேன்.வழக்கமாக நான் என் மொபைலை 'வைப்ரேஷன் மோடில்' போட்டு விடுவேன் பயணிக்கும் பொழுது. மேலும் எவரது போனையும் எடுப்பதும் கிடையாது. அன்று பை இல்லாத சட்டை அணிந்து இருந்தேன்.எனவே மொபைலைப் பேண்ட் பாக்கெட்டில் வைத்து இருந்தேன். வண்டி கிளம்பிப் பத்து நிமிடத்தில் எல்லாம் அதிர்வுடன் மொபைல் ஒரு 'எலி' மாதிரி நகரத் தொடங்கியது.தொடர்ந்து பத்து நிமிடங்களுக்கு அதிர்ந்தது. அது இருந்த இடம் அப்படி என்பதால் குளிரில் 'காலையிலேயே' வேறு மாதிரியான உணர்வுகளைத் தூண்டியது. வேறு வழி இல்லாமல் வண்டியை நிறுத்திப் பேசினேன்.<br /><br />“ மிஸ்டர் ................?”<br /><br />“ யெஸ்”<br /><br />”......வங்கியில் இருந்து பேசுகிறோம். தாங்களின் குறைந்த பட்ச திருப்பிச் செலுத்தும் தொகை கடந்த சில மாதங்களாக வரவில்லை.. எங்களுடைய வங்கி ஆளை இன்று அனுப்பிக் கலெக்ட் செய்து கொள்ளவா?”<br /><br />“இன்று நான் வெளியூரில் இருக்கிறேன்.இரண்டு நாட்கள் வருவதற்கு ஆகும்.” இன்னும் இரண்டு நாட்கள் தள்ளிப் போடலாம் என்ற எண்ணத்தில்.<br /><br />“ சரி. இரண்டு நாட்கள் கழித்துக் கூப்பிடுகிறேன்”.<br />இதற்கிடையில் என் மேல் சேற்றை வாரி இரைத்து விட்டுச் சென்றது ஒரு லாரி.<br /> ---------------------------------------------------------------------------------------------<br />இப்படியாகச் சில நாட்கள் சமாளித்து விட்டேன்.இதற்கிடையில் அந்த வங்கியின் எண்களைப் பெயருடன் எனது மொபைலில் சேகரம் செய்து விட்டேன். அதன்பின் அந்த எண்களில் இருந்து 'கால்' வந்தால் எடுக்காமல் சமாளித்து வந்தேன்.அப்படி எல்லாம் என்னை சும்மா விட்டால் நான் ஏன் இந்தப் பதிவை எழுதப் போகிறேன்?</strong><br /><br /><strong>அந்தச் சக பெண் பணியாளர் மிகவும் அழகானவர்.'அழகான உடை அணிந்து வரும் தினம்' போட்டியில் கடந்த மூன்று வருடங்களாக முதல் பரிசு வாங்கி வருபவள். அலுவலகத்தில் அனைவரது கனவிலும் குறைந்தது ஒரு முறையாவது வந்து இருப்பார்.அதில் 30% பேருக்காவது 'சொப்பன ஸ்கலிதம்' நிகழ்ந்து இருக்க வாய்ப்பு உண்டு.20 % பேர் தங்களது சுய இன்பத் துய்ப்பின் போது இவளைக் காரணமாக எண்ணி இருக்க வாய்ப்பு உண்டு.திருமணம் செய்து கொண்டவர்கள் தங்களது மனைவியைப் போகிக்கையில் இவளை நினைத்துப் போகித்து இருக்க வாய்ப்பு உண்டு.இதை எல்லாம் எழுதக் காரணம் அவளது அழகை விஸ்தாரமாக விவரிக்கும் பொருட்டே ஒழிய எனக்கு 'போர்னோ' எழுதும் எண்ணமோ, அறிவோ கிடையாது . அலுவலகத்தில் எல்லோரும் அவளுடன் 'கடலையோ,மொக்கையோ, பாவ்பாஜியோ ,பானி பூரியோ போடுவதில் போட்டி போடுவார்கள். நான் கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவன்.( தயவு செய்து என்னைப் பெர்சனலாக அறிந்தவர்கள் ‘கொஞ்சம் கூட கூசாமல் பொய் எழுதுகிறாயே' என்று மின் அஞ்சலோ இல்லை குறுஞ் செய்தியோ அனுப்பாதீர்கள்.).பாருங்கள் எதை எழுதப் போயெதை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.அந்த அளவு அவளது அழகு சிந்தனைகளைத் திசை திருப்பக் கூடிய ஆற்றல் உள்ளது என ஒரு முடிவுக்கு வருவோம்.அவள் ஒரு 'டேட்டா' வேண்டி என் இருக்கைக்கு அருகில் வந்து அமர்ந்து புன்னகைத்தாள்.( இவளைச் சம்போகம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தால் இந்தப் புன்னகையைப் பார்த்துக் கொண்டே செய்ய முடியுமா?அப்போது புன்னகை வருமா?).' நான் டேட்டா கொடுத்தால் நீ டேட்டிங்கிற்கு டேட் கொடுப்பாயா? “ என்று கேட்டு மொழியில் விளையாடமுயற்சி செய்தேன் மனத்திற்குள்தான்.அந்த நேரத்தில் மேசை மேல் உள்ள போன் அடித்தது. அவளிடம் சிரித்துக் கொண்டே போனை எடுத்தேன்.<br /><br />“.......வங்கியில் இருந்து பேசுகிறோம்” என வழக்கமான பல்லவி ஆரம்பம் ஆகியது.எனக்கோ தர்ம சங்கடமான சூழல்.சில முறை சீட்டுக்கட்டு போல நான் அட்டைகளை வைத்து இருப்பதை அதிசயத்துடன் பார்த்து உள்ளாள்.<br /><br />“ நான் இப்பொழுது ஒரு மிக முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறேன்.சிறிது நேரம் கழித்து அழைக்க முடியுமா?”<br /><br />” கடந்த சில தினங்களாக நீங்கள் எங்களது 'கால்களை' அட்டெண்ட் செய்ய மறுக்கிறீர்கள்.எப்பொழுது பணம் கட்டப் போகிறீர்கள்?”<br /><br />இப்படியாக உரையாடல் தொடர்ந்தது. இதற்குள் தேவதை “ தாங்கள் பிசியாக இருப்பதாக எண்ணுகிறேன். பிறகு வருகிறேன்” என்று கிளம்ப , நானோ 'தேவதை வந்த நேரம்' 'தேள் கொட்டிய நிலையினை' உணர்ந்தேன்.எதிர் முனையிலோ 'பீட்' செய்த ப்ரோக்ராம் போலப் பேசிக் கொண்டே போனான்.<br />இதில் என்ன பெரிய சிக்கல் என்றால் நான் கட் செய்தாலும் தொடர்ந்த்து தொல்லை கொடுப்பார்கள். எனது அலுவலகத்தின் கடுமையான விதிகளுள் ஒன்று எந்த தொலைபேசியும் மூன்றாம் முறை ஒலிப்பதற்குள் எடுக்க வேண்டும்.</strong><br /><br /><strong>” சரி.இன்னும் இரு தினங்கள் கழித்து ஆள் அனுப்பவும்”.</strong><br /><br /><strong>“ இல்லை. இன்று கடைசி நாள்.கட்டாயம் பணம் கட்டவும். எங்கு வந்து கலெக்ட் செய்ய? வீட்டிலா...அலுவலகத்திலா?எந்த நேரம் வரட்டும்?”<br />இதற்குள் தேவதை சிரித்த நமட்டுச் சிரிப்பு என் நிலைமை அவளுக்குத் தெரிந்து விட்டதோ எனக் கவலை வரவும் கோபம் உச்சிக்கு ஏற எதிர் முனையில் ஏதோ கத்தி விட்டு திரும்பிப் பார்த்தால் தேவதை வைத்து விட்டுச் சென்ற துண்டுச் சீட்டில் “ மெயில் பண்ணுகிறேன் ” என்ற வாசகம் என்னைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தது.தேவதைகள் எதன் பொருட்டும் யார் பொருட்டும் காத்து இருப்பதில்லை போலும்!<br />------------------------------------------------------------------------------------------------<br />அலுவலக வேலையாக சென்னைக்கும், பெங்களூருவுக்கும் செல்ல வேண்டி வந்தது. சென்னையில் ஒரு முக்கியமான சந்திப்பில் இருந்த போது மீண்டும் மொபைல் ஒலிக்கத் தொடங்கியது. இப்போது எல்லாம் மொபைல் ஒலிக்கத் தொடங்கினாலே ஒரு வித 'போபியா' வரத் தொடங்கி விட்டது.<br /><br />நல்லவேளை......அந்த வங்கியின் நம்பர் இல்லை.தைரியமாகப் பேசத் தொடங் கினேன்.</strong><br /><br /><strong>ஒரு பெண் குரல். ”மிஸ்டர் .............. ?” .இனித்தது.<br /><br />“ஆம்”.</strong><br /><br /><strong>“ தாங்கள் எங்கு இருக்கிறீர்கள்?”.ரோமிங் சார்ஜ் ஏறும் எனத் தெரிந்தாலும் ”சென்னையில்” என்றேன்.</strong><br /><br /><strong>” தாங்கள் கிரெடிட் கார்டுக்கு பணம் செலுத்தாமல் ஏமாற்றி வருகிறீர்கள். இன்றைக்குள் கட்டாயம் செலுத்த வேண்டும்.” என்றாள் கடுமையான குரலில்.( இரண்டு வரிகளுக்கு முன்னால் இனித்த குரல் இப்போது வேறு விதமாய்த் இப்போது தோன்றுவது மனித இயல்பினாலா இல்லை உண்மையிலேயே அவளது குரலே மாறி இருந்ததா என்று இனம் அறிய முடியவில்லை.).<br />நம்பரை மறுபடியும் பார்த்தேன். இந்த முறை வேறு நம்பர்.என் டெக்னிக்கைக் கண்டு பிடித்து விட்டார்கள் போல உள்ளது.<br /><br />” நான் வெளியூரில் இருப்பதால் வந்த உடன் கட்டுகிறேன்.”</strong><br /><br /><strong>” வாய்ப்பு இல்லை. . உடனடியாக மும்பையில் ஏற்பாடு செய்யுங்கள். இல்லை சென்னையில் இடத்தைத் தெரிவியுங்கள். ஆள் அனுப்புகிறோம்.”<br /></strong><br /><strong>“இன்னும் இரண்டு நாட்களில் நான் மும்பை வந்து விடுவேன்”.</strong><br /><br /><strong>“ இங்கு உங்கள் வீட்டில் மனைவியிடம் ஏற்பாடு செய்யச் சொல்லுங்கள்.” இதை அவள் இந்தியில் சொன்னாள். எனக்கோ இந்தி தெரியாது.இதை தமிழில் மொழி பெயர்த்தால் கொஞ்சம் விவகாரமான பொருள் வரும் போலத் தோன்றியது.<br /></strong><br /><strong>“ என்னிடம் வசூல் பண்ணுவதாக இருந்தால் இரண்டு நாட்கள் பொறுக்க வேண்டும்.இல்லை என் மனைவியிடம்தான் வசூல் செய்ய வேண்டும் என்றால் இரண்டு வாரங்களோ .. இரண்டு மாதங்களோ ... இரண்டு </strong><br /><strong>வருடங்களோ பொறுக்க வேண்டும்.ஏன் எனில் எப்போது திருமணம் செய்வது என்று நான் இன்னும் முடிவு செய்யவில்லை .” என்றேன் நக்கலாக.அனேகமாக இந்த வாக்கியம் அவளை லேசாகக் கோபப் படுத்தி இருக்க வேண்டும்.<br /></strong><br /><strong>“ சென்னையின் எந்த மூலையில் இருந்தாலும் சொல்லுங்கள்.இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் ஆள் அனுப்பிகிறேன்' என்று தமிழ்ப் பட வில்லன் ரே ஞ்சிற்குப் பேசினாள். கவனமாக விகுதியைப் பார்க்கவும்.<br /><br />“ வேலை முடிந்ததும் “ மாம்பலம் மஜா ஆண்டி”( இவர் குறித்து விவரம் வேண்டுவோர் தனியாக மின் அஞ்சல் செய்யவும்.) வீட்டுக்குப் போவதாய் இவளிடம் சொல்லலாமா கூடாதா எனப் புரியவில்லை. ஒரு வேளை அங்கு எல்லாமா ஆள் அனுப்புவார்கள்?.கார்ட் அப்ளை செய்யும்போது விண்ணப்பத்தைப் படித்துப் பார்க்காமல் கையொப்பம் இட்ட என்னையே நொந்து கொண்டேன்.<br /></strong><br /><strong>இப்படி யோசித்துக் கொண்டு இருக்கையில் “ மிஸ்டர்...உங்களிடம்தான் பேசிக் கொண்டு இருகிறேன்.பதில் சொல்லுங்கள்.” மிரட்டலாய்.எனக்கு சின்னதாய் ஒரு கோபம் வந்தது.</strong><br /><br /><strong>“ மேடம்.. நானோ வெளி ஊரில் இருக்கிறேன் என்று ஏற்கனவே சொல்லி விட்டேன்.ரோமிங் சார்ஜ் வேறு ஏறிக் கொண்டே போகிறது.தயவு செய்து நான் மும்பை திரும்பியவுடன் கூப்பிடுங்கள்.”</strong><br /><br /><strong>அவள் மறுபடியும் முதலில் இருந்து 'பின் ஏன் செலவழித்தீர்கள்?பணம் கட்டாமல் விட மாட்டோம்.வீட்டிற்கும் , அலுவலகத்திற்கும் ஆள் அனுப்பி வைப்போம்”என்று நான் கவனிக்கிறேனா இல்லையா என்று தெரியாமல் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தாள். வடிவேலுவுக்கும் சங்கிலி முருகன் அண்ட் கோவிற்கும் ஒரு தமிழ் படத்தில் நடக்கும் காட்சி இங்கே அரங்கேறிக் கொண்டு இருந்தது.<br /></strong><br /><strong>கடைசியாய் ‘உன் உள்கச்சை அளவு என்ன' எனக் கோபத்தில் கேட்டு<br />மொபைலை அணைத்து விட்டேன்.மண்டைக்குள் கும்முட்டி அடுப்பை ஏற்றியது போல இருந்தது.<br /></strong><br /><strong>மஜா ஆண்டியாவது..மயிராவது.....கடற்கரை கஜாவின் 'சுண்டல் கஞ்சியோ இல்லை ஒரு போத்தல் ரம்மோதான் சரிப்படும் எனக் கிளம்பினேன்.<br />-------------------------------------------------------------------------------------------</strong><br /><strong>அடுத்த நாள் காலையிலே முடிவு செய்து விட்டேன். எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய அவளுக்கு நானும் மன உளைச்சலை ஏற்படுத்த ஒரு ‘மாஸ்டர் பிளான்' ரெடி செய்தேன்.</strong><br /><br /><strong>அவளிடம் இருந்து போன் வந்தவுடன், ‘ விஜய்காந்த் ‘ பட அறிமுகப் பாடலை தேவா இசையில் மாணிக்க விநாயகமோ இல்லை நாகூர் ஹனிஃபாவோ பாடுவது போன்ற நிலையில்<br /></strong><br /><strong>‘வாராரு வாராரு<br />வன்புலியா வாராரு<br />வேல் எடுத்து வாராரு<br />வேங்கையாய் வாராரு<br />பொன்னு பொருள் தாராரு<br />பூமியில் தலைமகனாரு'<br /></strong><br /><strong>என்று தயார் செய்து வைத்த பாடலை மூச்சு விடாமல் பாட ஆரம்பிக்க<br />‘பாகல்' என்று கூறி வைத்து விட்டாள்.அன்று முழுவதும் காத்து இருந்தேன் ஏனோ போன் வரவே இல்லை. எனக்குச் சின்ன வருத்தம் என்ன என்றால் என் அனு பல்லவி சரணம் முழுவதைக் கேட்காமல் போய் விட்டாளே என்பதுதான்.<br />----------------------------------------------------------------------------------------------<br />ஒரு வழியாக அடுத்த மூன்றாம் நாளில் நடு இரவு விமானத்தில் மும்பை வந்து அடைந்தேன். வழக்கமாக 5.45 அதிகாலை எழும் பழக்கம் உள்ளவன். முந்தைய இரவு காலதாமதமாகத் தூங்கியதால் 6.30 மணி அளவுக்கு கதவு தட்டபடும் சத்தம் கேட்டுத்தான் முழித்தேன். வழக்கமாக குப்பைக்காரிதான் தட்டுவாள். எனவே குப்பை வாளியை எடுத்துக் கொண்டு கதவைத் திறந்தேன்.<br />எதிரே இருவர். வாட்டசாட்டமான ஆகிருதி.புரிந்து விட்டது.</strong><br /><br /><strong>“ பே மெண்ட் டியூ” என்றான் இந்தியில்.<br /></strong><br /><strong>“ ஐயா எனக்கு உங்களிடம் பேசும் அளவில் இந்தி தெரியாது.எனவே பத்து </strong><br /><strong>மணிக்கு நானே உங்கள் வங்கியைத் தொடர்பு கொள்கிறேன்' என்றேன் எனத் தமிழில்.அவனோ ‘பே மெண்ட் டியூ நவ்' என்பதைத் தவிர வேறு வார்த்தையே தெரியாது என்பது போல குரலை உயர்த்திக் கொண்டே போனான். அதிகாலை நேரத்தில் அக்கம் பக்கத்தினர் எட்டிப் பார்த்தனர்.வழக்கம் போலவே என் வீட்டில் முன் தினம் வைத்த பாலை வாங்க வரும் அடுத்தாத்து மாமா கதவைத் திறந்து பார்த்தார். நிலைமையைப் புரிந்து ‘ நான் இன்னிக்கி கடுங் காப்பிதான்' என்று மறு படியும் கதவை தாளிட்டு உள்ளே சென்றார்.( எலி அடிக்கையில் பாதியில் சென்றாரே அதே மாமாதான்).</strong><br /><br /><strong>வந்தவர்களோ ஓரளவு தங்கள் குறிக்கோள் (அக்கம் பக்கத்தில் என்னை அவ்மானப் படுத்தி ஒரு முயற்சி செய்வது) நிறைவேறியதாய் நினைத்து மறுபடியும் ' பே மெண்ட்' பல்லவியை என்னிடம் தொடங்கினர்.நான் கதவை மூடி உள்ளே சென்று விட்டேன். கதவைத் தட்டினர்......இல்லை உடைக்கத் தொடங்கினர். சிறிது நேரத்தில் மாமாவின் ஹீனக் குரலும் சேர்ந்து ஒலிக்கத் தொடங்கியது. கதவைத் திறந்தேன். </strong><br /><br /><strong>‘மாமா( வயது அறுபதுக்கு மேல் இருக்கும்) ( அவர் என்னை) (என்ன கொடுமை இது மாமா- இது நான்) அவா எங்கிட்ட பைசா கேக்கறா?'</strong><br /><br /><strong>அவர்கள் ருத்ர தாண்டவம் ஆடியபோது கூட கோபம் வராத நான் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டேன்.‘ நீர் கடன் வாங்கி இருக்கேறா?'</strong><br /><br /><strong>‘இல்லை ..எங்காத்துக் கதவைத் தட்டி என் கிட்ட கேக்கறா'<br /></strong><br /><strong>‘பின்ன என்ன மசுத்துக்கு அந்தக் கூதிங்களுக்குப் பதில் சொல்றேர்?உம்ம வேலை மசுரப் பாத்துக்கிட்டுப் பொத்திக்கிட்டுப் போரும்”.</strong><br /><strong><br />மாமா மயக்கம் போடாத குறைதான். நான் இப்படி எல்லாம் பேசுவேன் எனக் கனவில் கூட எண்ணி இருக்க மாட்டார்.</strong><br /><br /><strong>அந்த வங்கிக் குண்டர்களுக்கு நாங்கள் பேசியது புரியவில்லை. அவர்கள் என்னிடம் என் மனைவியை அழைக்கச் சொன்னார்கள். அப்போதுதான் எனக்கு ஒரு உண்மை உறைத்தது. என் மனைவி ஊரில் இல்லாதது. அவள் மட்டும் இப்போது இருந்திருந்தால்? வேறு என்ன விவாக ரத்துதான்.‘உங்கள் மனைவியை அழையுங்கள்' மறுபடியும் அவர்கள்.இந்திப் பட வில்லன்களும் தமிழ், தெலுங்கு பட வில்லன்கள் போல பணம் திருப்பித் தர முடியாதவர்களிடம் தமக்கையையோ, தாரத்தையோ வரச் சொல்லி இருப்பார்கள் போல இருக்கிறது. அதை வேறு இந்த வங்கிக் குண்டர்கள் பார்த்துத் தொலைத்து இருப்பார்கள் போல இருக்கிறது.<br /></strong><br /><strong>‘அவர் ஊருக்குச் சென்று உள்ளார்' எனக் கூறி கதவைத் தாளிட்டேன்.அவர்களும் சிறிது நேரத்தில் களப் பணியைச் செவ்வனே செய்த மன நிலையுடன் கிளம்பி விட்டனர். ஆனால் என் மன நிலைதான் என் மனைவியை எண்ணியவுடன்.....அவள் இன்னும் இரு தினத்தில் வர இருக்கிறாள்.....என்ன நடக்கும்? ஒரு வேளை அவள் வருவதற்குள் வீடு மாற்றி விடலாமா? அவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்காதே? அப்படி மாற்றினாலும் காரணம் கேட்பாளே?சிந்தனையுடன் அலுவலகம் கிளம்பினேன்.</strong><br /><br /><strong>வாசலில் அந்த தேவதை. முகமன் கூறினாள்.<br /></strong><br /><strong>‘ ஏன் முகம் சரி இல்லை?” என்றாள்.<br /></strong><br /><strong>‘என் மனவி ஊரில் இருந்து வருகிறார்கள்'<br /></strong><br /><strong>‘அடப் பாவி மனிதா?”<br /></strong><br /><strong>நான் சொன்ன நிலை வேறு. அவள் புரிந்து கொண்ட நிலை வேறு.<br />என்ன செய்ய? காலையே இப்படி ஆரம்பிக்கிறது என நொந்து கொண்டு உள்ளே சென்றேன்.</strong><br /><br /><strong>வழ்க்கம் போல் அழைப்பு. அதே பல்லவி. மிரட்டல்கள். இத்யாதி இத்யாதிகள்.<br />நான் ஞானி நிலைக்கு வந்த மாதிரி தோன்றியது.இப்போது எல்லாம் அந்த வங்கிப் பெண் பேச ஆரம்பித்தாலே ‘RP ராஜ நாயஹத்தின்' ‘(rprajanayhem.blogspot.com) விளக்கெண்ணையால் குண்டி கழுவிய உவமை ஞாபகத்திற்கு வரத் தொடங்கி விடுகிறது.</strong><br /><strong>-------------------------------------------------------------------------------------------<br />மனைவி வரும் நாளும் வந்தது. நான் முன் ஏற்பாடாக விடுப்பு எடுத்து இருந்தேன். இடைப் பட்ட நாட்களில் பிரிவால் உடம்பும், வங்கிக் குண்டர்களால் மண்டையும் காய்ந்து இருந்தது. அதை விட முக்கியமான விஷயம் இந்த கடன் அட்டை விவகாரம் தெரிவதற்குள் 'மேட்டரை முடிந்த அளவு ‘ முடித்துக் கொள்ள வேண்டும் .ஒரு வேளை தெரிந்த பிறகு வாய்ப்புக் கிடைக்குமோ என்னவோ?</strong><br /><br /><strong>இயற்கையும் உதவி செய்தது. மதிய நேரமே வானம் மப்பும் மந்தாரமாக மாற மழை சுழற்றி அடிக்கத் தொடங்கியது.மனவியும் இயைந்தாள். கிளு கிளுப்பாகத் தொடங்கியது.உதட்டில் முத்தமிட்டு முடித்தவுடன் செல் போன் ‘எமனாய்' ஒலி எழுப்பினான். எந்த வங்கியின் எண்ணும் இல்லை. என் அலுவலக எண்ணும் இல்லை. கை நடுங்கியது. பேசினேன். அந்தக் குண்டர்களேதான். வேறு ஒரு எண்ணில் இருந்து.<br />ஆரம்பித்தான்.</strong><br /><br /><strong>“அலுவலத்திற்கு அழைத்து இருந்தோம். நீங்கள் வரவில்லை எனச் சொன்னார்கள். எங்கு இருக்கிறீர்கள்?”.</strong><br /><br /><strong>இதற்குள் மனைவி வாகாகப் படுத்துக் கொண்டாள்.</strong><br /><br /><strong>' நான் வீட்டில் முக்கியமான வேலையாக இருக்கிறேன்.”<br /></strong><br /><strong>‘இப்போது ஆள் அனுப்பவா”<br /></strong><br /><strong>ஆடை நெகிழ்த்தினாள்.<br /></strong><br /><strong>“இல்லை நான்தான் சொன்னேனே முக்கியமான வேலை என்று”<br /></strong><br /><strong>'யாரது ?” காலை அகற்றியவாறே என் மனவி கேட்டாள்.<br /></strong><br /><strong>‘பணம் தாரமல் என்ன முக்கியமான வேலை?”<br /></strong><br /><strong>‘புணர்ந்து கொண்டு இருக்கிறேன் போனை வையடா புண்ணாக்கே' . பொறிந்து தள்ளி விட்டு போனையும், மனைவியையும் அணைத்தேன்.<br /></strong><br /><strong>பின் குறிப்பு-<br />1- அவனுக்கு நான் தமிழில் நான் சொன்னது புரிந்ததோ<br />இல்லையோ , எனக்கு புரிந்தது கடன் அட்டையில் பாக்கி இருந்தால் மனவியைப் நிம்மதியாகப் புணர முடியாது எனபது.<br /></strong><br /><strong>2 இந்த லட்சணத்தில் என் கோவை நண்பர் ஒருவருக்கும், என்னைப் பத்து வயதில் காதலிக்க ஆரம்பித்து இன்னமும் காதலித்துக் கொண்டு இருக்கும் 'அவளின்' மகனுக்கும் அலை பேசி அன்பளிப்பதாகச் சொல்லி இருந்தேன்.<br />தினமும் பேசும் கோவை நண்பரிடம் பேசுவதையே தற்காலிகமாக நிறுத்தி விட்டேன் இதனால்.என்னைக் காதலிக்கிற பாவ்த்துக்கு தன் மகனுக்கு தானே வாங்கிக் கொடுத்து விட்டு நான் வாங்கிக் கொடுத்ததாக கூறி விட்டாள். இதில் இருவரும் கேட்ட மாடல் ஒன்று என்பது ஆச்சர்யமான தற்செயல்.</strong><br /><br /><strong>3 நேற்று இதை தட்டச்சு செய்கையில் மராத்தி நண்பர் இந்தword file name ஐ<br />'புணரும் பூஜாரி'( புணரப் போகிறேன் என்று தமிங்கிலத்தில் இருந்ததை) எனக் கொச்சையாக வாசித்தது வேடிக்கையாகவும், மன நிறைவாகவும் இருந்தது.<br /></strong><br /><strong>ஒரு நிமிடம்.........ஒரு குறுஞ் செய்தி வந்து உள்ளது...வாசித்து விட்டு வருகிறேன்............................................................................................................................................................................................................................................................................................................<br /></strong><br /><strong>CONGRATS YOUR ............... BANK NEW CREDIT CARD APPROVED. என்ன கொடுமை சார் இது நான்தான் apply பண்ணவே இல்லையே.<br /></strong>சூர்யா - மும்பைhttp://www.blogger.com/profile/08498134092463830199noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-53347213793026491.post-87130513561734322532008-10-17T12:55:00.003+05:302008-10-22T14:44:31.611+05:30காமம் ஆதி கடவுள் மீதி<span style="font-family:arial;color:#3333ff;"><strong><br />கடவுளா? காமமா?<br />ஒரு கணத்தில்<br />சிக்கல் எழுந்தது.<br />காமத்தையே<br />கடவுளாகக் கொண்டவரைக்<br />கண்டுருக்கிறேன்.<br />கடவுளைக்<br />காமமாய்க் கண்டவரைக்<br />கண்டதில்லை.<br />கடவுள் பேரின்பம்<br />காமம் சிற்றின்பம் எனில்<br />கடவுள் பெரிய காமமா?<br />காமம் சிறிய கடவுளா?<br />குழம்பித் தவித்துக்<br />கண்ணுறங்கினேன்.<br />கனவில் தினமும்<br />வரும் கடவுள்<br />அன்று தாமதமாய்<br />வந்தார்.<br />தளர்ச்சியாயும் இருந்தார்.<br />ஏன் என்று<br />கேட்ட போது<br />காமத்தால் சிறிது<br />களைத்திருப்பதைக்<br />காரணமாய்ச் சொன்னார்.<br /></strong></span>சூர்யா - மும்பைhttp://www.blogger.com/profile/08498134092463830199noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-53347213793026491.post-14430973047750002272008-10-10T11:11:00.002+05:302008-10-10T11:16:03.840+05:30சொர்க்கத்திற்கு அழைப்பு'<em>சொர்க்கத்தில் இருக்கிறேன்</em>'<br />என்றான்<br />அலை பேசியில்<br />அழைத்த போது.<br /><br />ஆச்சர்யமாய்<br />'அதற்குள்<br />அமரராய் விட்டாயா<br />அப்படி ஆயினும்<br />உனக்கு<br />அந்த வாய்ப்புக் கிட்டாதே?'<br />என்றேன்.<br /><br />‘இல்லை அந்தப் பெயரில்<br />உனது ஊரில்<br />ஒரு பாரும்<br />இல்லையே'<br />என்றேன்.<br /><br />‘<em>இல்லை இது வேறு வழியில்</em>'<br />என்றான்.<br />மயக்கத்தில் இருந்தது<br />அவன் குரல்.<br /><br />'<em>மது,மயக்கம்,மங்கை,மணம்<br />இதுவே இங்கு</em>'.<br /><br />‘எந்த இணைய தளம்<br />வழியாகப் பதிவு செய்தாய்?'<br /><br />'<em>இல்லை இதய தளம்<br />வழியாக</em>'<br /><br />‘கடவுச் சொல் உண்டா?'<br /><br />‘<em>காதல் அடிக்கோடு காமம்</em>'<br /><br />'இப்போது என்ன செய்கிறாய்?'<br /><br />‘<em>இடை வேளை</em>'<br /><br />‘எங்கு அமர்ந்து இருக்கிறாய்?'<br /><br />‘<em>அவளின் அகன்ற அடி மடியில்</em>'<br /><br />‘இந்திரனின் இருக்கை<br />என்ற எண்ணமா?'<br /><br />‘<em>இருக்கலாம்<br />அவளின் இரு<br />முலைகளில்<br />இரு கை<br />ஊன்றி<br />இருக்கையில்<br />அப்படித்தான் தோன்றுகிறது</em>.'<br /><br />‘தாகம் எடுத்தால்?'<br /><br />‘<em>அவளின் இனிய இதழ்</em>'<br /><br />‘மோகம் கொண்டால்?'<br /><br />‘<em>அவளின் முழு உடல்</em>'<br /><br />'<em>சரி இடை வேளை<br />முடிந்தது அடுத்த<br />ஆட்டத்துக்கு<br />தயாராகிறேன்</em>'<br />எனத் துண்டித்தான்.<br /><br />அது சரி<br />அலை பேசி<br />இணைப்புக் கொடுக்கையில்<br />சொர்க்கத்திற்கும்<br />அழைக்க முடியும் என<br />அவர்கள்<br />சொல்லவில்லையே!சூர்யா - மும்பைhttp://www.blogger.com/profile/08498134092463830199noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-53347213793026491.post-69932107643210406502008-09-26T13:38:00.000+05:302008-09-26T13:40:18.598+05:30காமப் பெரு மூச்சு<span style="font-family:times new roman;color:#990000;"><strong><br /><br />ஒரு துளி.<br />ஓராயிரம் மீன் குஞ்சுகள்.<br />ஒன்று மட்டும்<br />முட்டி மோதி ஜெயிக்கிறது.<br />காலத்தின் ஜனனம்.<br />ஒரே உணர்வு.<br />ஓராயிரம் ஏக்கங்கள்.<br />ஒன்று கூட<br />கிட்ட வில்லை நேரத்தில்.<br />காமத்தின் மரணம்.<br /></strong></span>சூர்யா - மும்பைhttp://www.blogger.com/profile/08498134092463830199noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-53347213793026491.post-92201921415012448122008-09-17T14:49:00.000+05:302008-09-17T14:51:42.035+05:30ராசி பலன்.<div align="justify"><strong><span style="font-family:times new roman;color:#3333ff;">எனக்குப் பொதுவாக ராசிபலன், ஜோதிடம் போன்றவற்றில் அதிக அளவு நம்பிக்கை உண்டு. நான் தினமும் அதிகாலை தொலைக் காட்சியில், மற்றும் தின, வார, மாத இதழ்களில் வரும் ராசி பலன்களைப் பார்த்து, படித்து பின் பற்றுவது வழக்கம். உதாரணத்துக்கு இன்று என்ன கலர் அதிர்ஷ்டம் என்று சொல்லப் படிகிறதோ அந்த வண்ண ஆடைகளை அணிவது என் வ்ழக்கம். மேலும் அன்று பெண்களால் சிக்கல் வரும் என்று சொன்னால் வழியில் ‘<br />லிப்ட் ' கேட்கும் பெண்களுக்கு நிற்க மாட்டேன். அலுவலகத்தில் “பெண்களைப் ‘பாரா மடந்தையாக இருப்பேன்.<br /><br />இந்த வாரம் இரண்டு வேறு இதழ்களில் ஒரே கால அளவுக்கான என் பணி குறித்து வந்த ராசி பலன் இதோ.<br /><br />இரண்டுமே 'கு' வில்தான் ஆரம்பிக்கும்.இரண்டுமே வார இதழ். ஒன்று ஜோதிடத்திற்கென்றே வரும் வார இதழ்.<br /><br />ஒன்றில்-' இந்தக் கால கட்டத்தில் பணியில் பதவி உயர்வும், கூடப் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பும், நல்ல முன்னேற்றமும், சம்பள உயர்வும், மதிப்பும் கூடும்' என்று போகிறது.<br /><br />மற்றொன்றில்- 'பணியில் சிக்கல் மிகுந்த காலம் இது. உயர் மற்றும் சக பணியாளர்களின் எதிர்ப்புக்கு உள்ளாவீர்கள். அலுவல்கத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்காது' என்ற ரீதியில் போகிறது.<br /><br />இப்போது ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது- ஒரு முறை ஒரு பிரபலமான தொலைக் காட்சிக்கு தினசரி ராசி பலன் எழுதிக் கொடுக்கும் ஒரு பிரபல ஜோதிட சிகாமணி, பூஷண் இன்னும் என்ன எல்லாமோ போட்டிக் கொள்வார்-இவரும் பல முறை தொலைக் காட்சிகளில் வந்து உள்ளார்- இரவில் எங்களுடன் ஒரு முறை ‘தண்ணி' அடித்து விட்டு மட்டையாகி விட்டார். அதிகாலையில் அவரின் மொபைலில் அந்தத் தொலைக் காட்சியில் இருந்து அழைப்பு தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. ஆனால் மனுஷன் அசைய வில்லை. எனக்கு 'இன்று' அந்தத் தொலைக் காட்சியில் எப்படி தினப் பலன் சொல்லப் போகிறார்கள் என அறியும் ஆவல் கூடிக் கொண்டே இருந்தது. அந்த நேரமும் வந்தது. வழக்கம் போல ராசி பலன்களும் சொல்லப் பட்டன. அப்போதும் அந்தக் ‘காலத்தைக் கணிக்கும் கனவான்' முழிக்க வில்லை. அவர் எழுந்தவுடன் ஆவல் தாளாது கேட்டேன்.<br /><br />”'Crisis Management' என்று கேள்விப் பட்டது இல்லையா? Very Simple. முந்தின தினங்களில் வேறு ஏதேனும் ராசிக்கோ, நட்சத்திரத்திற்கோ உள்ள பலனை மாற்றி வசித்து விட வேண்டியதுதான்.?”<br /><br />“பின் உமக்கு எதற்கு சம்பளம் கொடுத்து வைக்க வேண்டும்?”<br /><br />“அடி மடியிலேயே கை வைக்கிறாயே?”<br /><br />“இல்லை சின்ன சந்தேகம் ...அதுதான்..” என்று இழுத்தேன்.<br /><br />”ப்ராண்ட் அம்பாசிடர் கேள்விப் பட்டு இருக்கிறாயா. அது மாதிரி என்று வைத்துக் கொள்ளேன்.'<br /><br />என் குறிப்பு- அது போகட்டும். எந்த ‘கு' வை நம்புவது?எந்த ‘கு' வை நமபாமல் இருப்பது? இதை பிழைத் திருத்தம் செய்கையில்தான் கவனித்தேன்.'கு' க்குப் பதில் 'கூ' என்று இருந்ததை. கவனிக்காமல் பதிவேற்றம் செய்து இருந்தால் 'அனர்த்தம்' ஆகி இருக்கும் இல்லையா?<br />எனக்கு நேரமே சரி இல்லை என எண்ணுகிறேன்.<br /><br /><br /><br /><br /></div></span></strong>சூர்யா - மும்பைhttp://www.blogger.com/profile/08498134092463830199noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-53347213793026491.post-66383249802560318292008-09-12T15:13:00.000+05:302008-09-12T15:15:23.517+05:30பீஜம் சின்னது - உருவான கதை ( MAKING OF -PEEJAM SINNATHU)<div align="left"><span style="font-family:courier new;color:#3333ff;"><strong><br />அவனால் எனக்குப் பிரச்சனை வராத நாள் இல்லை. ஆனால் இந்த முறை இந்த ரூபத்தில் வரும் என எண்ணவில்லை.<br />நான் பதிவுகளுக்கு வழக்கமாக முன்,பின் அல்லது என் குறிப்புகள் போடுவது வழக்கம். நான் செய்த ஒரே தவறு 'பீஜம் சின்னது' 'அவனுடைய' முயற்சி என்பதைப் போட மறந்து விட்டேன். நேற்று நண்பர் 'ரமணி' வீ ட்டுக்குச் சென்ற போது என்னைத் தனியாக அவரது சகோதரர் அழைத்து 'உங்கள் பீஜம் சின்னதா? எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவர் உள்ளார்' என்ற ரீதியில் ஆரம்பித்து விட்டார்.எனக்குத் தர்ம சஙகடம் ஆகி விட்டது. 'இல்லை ஐயா .எனக்குத் தேவையான அளவு வளர்ந்து உள்ளது' எனத் திறந்து காண்பிக்கவா முடியும்?<br />அவன் இன்று வந்தவுடன் மேற்கண்ட நிகழ்வைச் சொல்லி அவனிடம் கேட்டேன்.<br />” ஏன் இந்த விபரீத முயற்சி மேற் கொள்கிறாய்?பேசாமல் 'ஜ்வரோம் சுந்தருக்கு' ஒரு அதீதன் போல எனக்கு நீ இருந்து விட்டுப் போயேன்? கதைகளை, நிகழ்வுகளை மட்டும் சொல்லி விட்டுப் போயேன். நாங்கள் எழுதிக் கொள்கிறோம்.'<br />‘ஏன் என்னால் எழுத முடியாதா? உனக்குப் பொறாமையா?'<br />இவனுடன் பேச முடியாது.' சரி உன் சொந்த அனுபவமா அது?' என்றேன்.<br />” நீங்கள் எல்லாம் சொந்த அனுபவத்தைதான் எழுதுகிறீற்களா? நீ ‘<br />ராஸ லீலா' தந்தாய் அல்லவா? அதைப் படிக்கையில் 'பீஜம் சின்னது' என இரண்டு இடத்தில் வரும். சில வார்த்தைகள் அல்லது வாக்கியங்கள் படித்த உடன் ‘பச்சக்கென' மனதில் ஒட்டிக் கொள்ளும். உள்ளூர் தமிழ் பேப்பர் ஞாயிறு அன்று வாங்கிப் படித்தேன்.குறியை நீட்ட, உச்சம் அதிகரிக்க, கள்ளக் காதலை விடுவிக்க, வசியம் வைக்க இப்படி ஏகப் பட்ட விளம்பரங்கள். இரண்டு புள்ளிகளையும் இணைத்தேன். அவ்வளவுதான்.'<br />‘சரி' என்றேன்.<br />திடீரென நினைவுக்கு வந்தவனாக 'உனக்கு பீஜம் எப்படி?' என்றான்.<br />‘இப்ப ரொம்ப அவசியம் இது. நான் பிரம்மச்சாரி எனபதையும் இன்னும் கன்னி கழியாதவன் என்பதையும் மறந்து கிளறுகிறாய். உன் போல பூத்த முல்லையோ இல்லை ஒரு பூசணிக்காயோ இல்லை முதிர் கன்னியோ இல்லை முட்டைக் கோஸோ முதலில் கிடைக்கட்டும். அப்புறமாய் என் விஷயம் பற்றிச் சொல்கிறேன்' என்றேன் எரிச்சலுடன்.<br />அப்புறமாக பல விஷயங்கள் பேசி விட்டு கிளம்புகையில் கேட்டான்.'இதை பதிவேற்றம் செய்யப் போகிறாயா?'<br />‘செய்யலாம் என்று இருக்கிறேன்.'<br />‘என்ன தலைப்பு வைக்கப் போகிறாய்?'<br />‘இன்னும் யோசிக்கவில்லை.'<br />‘பேசாமல் MAKING OF PEEJAM SINNATHU' என்று வைத்து விடேன்.'<br />நான் மவுனமாக முறைத்துப் பார்த்தேன்.<br />‘ஏன் ரஜினி, கமல், சங்கர் படங்களுக்கோ இல்லை பிரபல ஆங்கிலப் படங்களுக்கோ மட்டும்தான் Making of இருக்க வேண்டுமோ?'என்று கூறி விட்டுக் கிளம்பினான்.</strong></span></div>சூர்யா - மும்பைhttp://www.blogger.com/profile/08498134092463830199noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-53347213793026491.post-27322407132536945462008-08-28T12:10:00.000+05:302008-08-28T12:11:42.935+05:30பீஜம் சின்னது<strong><span style="font-family:courier new;color:#990000;">என் சக மாணவனின்<br />பீஜத்தை நேரில் பார்க்க<br />நேர்கையில்தான்<br />எனக்குத் தெரிந்தது<br />என் பீஜம் சிறிது என்று.<br />*************************************<br />இவனுக்கு மட்டும்<br />எப்படி இப்படி<br />என்ற வியப்பும்<br />எனக்கேன் இப்படி இல்லை<br />என்ற பயமும்<br />எப்படியும் வளரும்<br />என்ற நம்பிக்கையுடன்தான்<br />நான் வளர்ந்தேன்.<br />அது இல்லை.<br />****************************************<br />பின்னாட்களில்<br />கொக்கோகப் புத்தகத்தில்<br />குறிப்பிடப் பட்ட<br />அதன் அடர்த்தி<br />குறித்துப்<br />பயம் கூடின.<br />நண்பர் குழாமின்<br />நீளம் தடிமன் பற்றிய<br />ரகசிய உரையாடல்கள்<br />என் நிம்மதியைக் கெடுத்தன.<br />சிவராசர் முதல்<br />காளிதாஸ் வரை<br />செல்ல வெட்கமாய் இருந்தது.<br />ஆஸ்திரேலியாவிலிருந்து<br />வந்த எந்திரம் மூலமாக<br />அரை மணி நேரத்தில்<br />ஆறு இஞ்சு<br />கூட்டலாம்<br />என்ற விளம்பரம் லேசாக<br />மனதை அசைத்துப் பார்த்தது.<br />தினசரி அளந்து பார்க்க<br />அரை அடி ஸ்கேல் வாங்கி<br />பின் முழு அடி ஸ்கேல்<br />வாங்கினேன் நம்பிக்கையோடு.<br />கண்ணாடியில் பார்க்கும்போது<br />எல்லாம் எதிரி<br />மனப் பான்மையுடன்<br />பார்த்தேன்.<br />பெண் தோழிகளோடு<br />பழகுவதைத் தவிர்தேன்.<br />அண்டை வீட்டு<br />வயதான கிழவனின்<br />இளம் மனைவியின்<br />அழைப்பை<br />நிராகரித்தேன்.<br />***********************************<br />காலம் உருண்டு<br />ஓடியது.<br />நானும் எப்படியோ<br />கன்னி கழிந்தேன்.<br />**************************************<br />அந்தப் பதிமூன்று வயது<br />பூத்த முல்லையும்<br />முப்பத்தைந்து வயது<br />முதிர் கன்னியும்<br />என் உச்சி மயிரைப் பிடித்து<br />மேல் எழும்பி<br />உச்சத்தில் உன்மத்தத்தில்<br />என் பெயரை<br />உச்சரித்து<br />இன்னும் இன்னும்<br />என்று<br />தன்னிலை மறந்து<br />பிறழ்ற்றிய போது<br />பீஜம் சின்னது ஆனால்<br />பேசும் என்னுது<br />என்னும் கவிதை வரி<br />தோன்றியது.<br />***********************************<br /></span></strong>சூர்யா - மும்பைhttp://www.blogger.com/profile/08498134092463830199noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-53347213793026491.post-11399330461122516122008-08-26T15:20:00.000+05:302008-08-26T15:21:21.131+05:30இலக்கிய தாகமா இல்லை கொலை வெறியா?<strong><span style="font-family:arial;"> <br /><br />ஞாநியின் எழுத்துப் பட்டறையில் கலந்து கொள்ள முடியாத நிலை குறித்து விளக்குவதற்காக மும்பை நண்பர் ரமணிக்கு போன் செய்தேன்.<br />எடுத்தவுடன் " புல் டைட்டா?" என்றார்.<br />" ஐயா நான் மிக மிக அரிதாக மது அருந்துபவன்.அதிலும் பீர் தாண்டாப் பிள்ளை நான்"<br />" அதுதான் சாருவின் நிகழ்ச்சியில் நடந்ததை ஸ்ரீநிவாசன் எழுதி இருந்தாரே”.<br />“அதன் பின் சாருவும் எழுதி இருந்தாரே அதைப் படிக்க வில்லையா ? அதுவும் இல்லாமல் உச்சத்திற்கும் போகாமல் கீழேயும் விழாமல் சம நிலையில் இருந்ததை ஸ்ரீநிவாசன் 'FLAT' என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு இருந்தார். ”<br />” அது போகட்டும். மும்பையின் தின வாழ்வின் எல்லாப் பரிமாணங்களையும் சேர்த்து இரு திரட்டாக வெளியிட ஒரு திட்டம் உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலைப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் மும்பை நகரின் 'பார்' கலாச்சாரம் பற்றிய பகுதியை எடுத்துக் கொள்ளுங்கள்.”(பரவாயில்லை. வேறு தலைப்புக் கொடுக்காமல் இருந்தாரே.)<br />எந்த மாதிரி வர வேண்டும் என ஒரு வடிவம் கொடுத்தார்.”வெறும் புள்ளி விவரங்களாய் இல்லாமல்<br />விறுவிறுப்பாக இருக்க வேண்டும். அதைப் படிக்கும் ஒவ்வொருவர் கண் முன்னாலும் அந்த 'பார்' கலாச்சாரம் வர வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் அடுத்த முறை மும்பை வருகையில் குடிக்காதவன் கூட பாருக்குச் செல்லும் எண்ணம் தோன்ற வேண்டும். அது உங்களால்தான் முடியும்( இது வேறா?)"<br />'தலைப்பு சுவராஸ்யமாக உள்ளது. ஆனால் தவறான ஆளை அணுகுதல் அவ்வளவு சுவராஸ்யமாக இல்லையே. மேலும் நான் 'பார்' எல்லாம் சென்றதும் கிடையாது. மேலும் பெண்கள் மற்றும் நடன பார் என்று பெரிய அளவில் விஷயம் உள்ளது. நான் பீரையே வீட்டில் வைத்துக் குடிக்கும் பழக்கம் உடையவன். “<br />" 'அவன்' மும்பை வந்து இருப்பதாக சொன்னீர்கள் அல்லவா? அவனுடன் தினமும் ஒரு பார் என்ற அளவில் விஜயம் செய்து எழுதுங்கள்."<br />ரமணி எளிதாகச் சொல்லி விட்டார்.இதில் எத்தனைப் பிரச்சினை உள்ளது என அவர் அறிய மாட்டார்." முதலில் 'அவனை' பாருக்குக் கூட்டிக் கொண்டு போவது என்பது தற்கொலைக்குச் சமம். மேலும் ஏதாவது பெண் வடிவத்தில் ஒருவரைக் கண்டு விட்டால் போதும். முடிந்தது.அப்புறம் எனக்கு இந்தி தெரியாது எனபது வேறு. அப்புறம் செலவு என்ற ஒன்றைச் சிறிதாகக் கணக்குப் போட்டதில் எனக்கு பீர் குடிக்காமல் தலை சுற்றத் தொடங்கியது.<br />இரண்டு நாட்கள் கழித்து 'பதிவு தயாரா' என்றார்." ஒரு பெண்மணி ஒண்டுக் குடித்தனத்தில் எப்படி 'மாத விடாய்' நாட்களில் காலம் கழித்தார் என்று கூட எழுதி இருக்கிறார் என்றார். நான் மெதுவாக 'மந்த்ராலயாவுக்கு மாலை போட்டு இருப்பதாக'த் தப்பித்துக் கொண்டேன்.<br />----------------------------------------------------------<br />பெங்களூர் நண்பர் 'திரு'வுடன் இரவு உரையாடுவது வழக்கம். அவர் அவ்வப்போது நான் மற்றும் பலர் எழுதுவது பற்றி கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கம். ஒரு நாள் " சூர்யா நான் சில தலைப்புகள் தருகிறேன். எழுத முயற்சி செய்யுங்கள்" என்றார். எனக்கோ பள்ளிப் போட்டிகள் அல்லது பத்திரிகைப் போட்டிகள் நினைவுக்கு வந்தது.மறுபடியும் பேசும்போது என்ன ஆயிற்று என்பார். நான் மறந்து விட்டேன் என்பேன்.<br />" சரி மடிக் கணினி இதோ உள்ளது. இப்போதே தலைப்புகளை மின் அஞ்சல் செய்கிறேன்."<br />மாதிரிக்கு சில.<br />1. 90 டிகிரீ அல்லது எவளுக்காக இந்த 90 டிகிரீ( என் கவிதை கழிசடையாக இருப்பதாக விமர்சனம் செய்யும் நண்பர்கள் அம்பை மறந்து விட்டு 'எய்தவன்' எங்கு உள்ளான் என்று பாருங்கள்.)<br />2.கன்னி கழியாதவன்.( இதை எழுத எனக்கு முழு தகுதி உண்டு என்றாலும் வார்த்தைகள் இது வரை வசப்பட வில்லை.)<br />3.குறி...வைத்த குறி.( எனக்கு திரு வைக்கும் குறியா? )<br />4.மலையிலே ஒரு .....( நான் சின்ன வயதில் இந்த மாதிரி தலைப்பில் ஒரு கதை கூடப் படித்தது இல்லை.)<br />திரு பேசுவதற்கு சுவராஸ்யமான ஆள் என்றாலும் இப்போது எல்லாம் ஒரு பயம் வந்து விடுகிறது. 'பொல்லாதவன் கருணாஸ்" பாணியில் தலைப்புச் சொல்ல ஆரம்பித்து விடுவாரோ என்று.<br />==========================================================<br />என் நீண்ட நாளைய நண்பன் மணி எனக்குப் போட்ட பின்னூட்டம் பாருங்கள். வலைப் பூவுக்கு வாழ்த்தி விட்டு "எல்லாம் படித்து முடித்த பிறகு நீண்ட நாளைக்குப் பிறகு எனக்கு நிறையக் கெட்ட வார்த்தைகளுக்கும் செக்ஸ் வார்த்தைகளுக்கும் பொருத்தமான வார்த்தைகள் தெரிந்து கொண்டேன்.'அவலும் ( அவள் அல்ல) அங்கிளும்' என்று முன்னால் ஒரு நிகழ்வு சொல்வாயே .அதைப் பதிவு செய்யேன்"<br />அது கிட்டத்தட்ட ஒரு ‘அஞ்சரைக்குள்ள வண்டி' அளவுக்கு இருக்கும்.<br />என் குறிப்பு-இவர்களுக்கு இருப்பதெல்லாம் இலக்கிய தாகமா இல்லை என் மீது கொலை வெறியா?.</span></strong>சூர்யா - மும்பைhttp://www.blogger.com/profile/08498134092463830199noreply@blogger.com3