அழைத்துக் கொண்டு வந்த
' அவளிடம் 'படு' என்றேன்.
அவள் ஏதோ ஒரு
பாடலை முணுமுணுக்கத்
தொடங்கினாள்.
தமிழ் கொஞ்சமே தெரிந்த
அந்தத் தெலுங்குப் பெண்ணை
அழைத்து வந்தது
அறியாமையோ எனத் தோன்றியது
Post a Comment
No comments:
Post a Comment