Total Pageviews

Thursday, August 7, 2008

எவளால்?

ரயில் பயணத்தில்
எதிரில் 'ஏன்ஜலாய்' அமர்ந்து இருந்தும்
ஒன்றும் பேசாத அவளாலா....

எதிர் இருக்கையில் அமர்ந்து
குனியும் போதும் நிமிரும்போதும்
என்னை அவஸ்தைப் படுத்திய
அந்த 'ஆண்டியாலா'......

கருப்பாய் இருந்தாலும்
இவ்வளவு கவர்ச்சியாய்
இருக்க முடியும் என்று
சிக்கென உடை அணிந்து
தன் தனங்களையே
என்னை வெகு நேரம் பார்க்க
வைத்த அவளாலா....

தாயும் மகளுமாய் இருந்தும்
எவளைப் பார்ப்பது
என்று என்னை அலைக்கழித்த
அந்த ஜோடியாலா......

எவளால் என் குறி
நடு இரவில் விறைத்து
நின்றது
விழித்துப் பார்க்கையில்?
இல்லை வெறும் குளிராலா?




2 comments:

Anonymous said...

hi surya,
இரவு தூக்கத்தில் rapid eye movement (REM)என்று ஒன்று உண்டு.நாம் அசந்து தூங்கும்போது விழி இருபுறமும் ஆடும். அப்போது ஆண் குறி விறைத்து இருக்க வேண்டும்.இருந்தால்தான் ஆண் physically ok.normally sexologists perform this tests for their patients.so இரவில் தூக்கத்தில் விறைப்பதற்கு எவள் தயவும் தேவையில்லை.விறைக்கவில்லை என்றால் அன்பர்கள் திருமணத்தை தள்ளிப்போட்டு டாக்டரை பார்க்கவும்.

ஸ்ரீநிவாஸன்

சூர்யா - மும்பை said...

உண்மையா ஸ்ரீனி?.தகவலுக்கு நன்றி. இந்தப் பதிவை நண்பர் திருவின் ஆசைக்காகப் போட்ட போது, இதனால் ஒரு மண்ணாங்கட்டியும் ஆகப் போவதில்லை என எண்ணினேன். ஆனால் ஸ்ரீனியின் பின்னூட்டம் பார்த்த பின் , அவர் அறிவியல் அல்லது உடலியல் கண் திறந்த போது இருவருக்கும் நன்றி சொல்லத் தோன்றுகிறது.